Category: இந்தியா

காற்றின் தரத்தை மேம்படுத்த தமிழகம் உட்பட 15 மாநிலங்களுக்கு ரூ.2,200 கோடி நிதி விடுவிப்பு

புதுடெல்லி: 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி காற்றின் தரத்தை மேம்படுத்த தமிழகம் உட்பட 15 மாநிலங்களுக்கு ரூ.2,200 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் காற்று மாசுபாடு என்பது மிகப் பெரிய…

இறக்குமதி பட்டாசுகளை வைத்திருப்பது & விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றம்: ஹரியானா அரசு

சண்டிகார்: இறக்குமதி செய்யப்பட்ட பட்டாசுகளை வைத்திருப்பதும் விற்பனை செய்வதும் தண்டனைக்குரிய குற்றம் என்று அறிவித்துள்ளது ஹரியானா மாநில அரசு. இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட உதவி கமிஷனர்களும் மாநில…

இந்தியர்களுக்காக சேர்க்கப்பட்ட நல நிதி இந்தியர்களுக்கு பயன்படவேயில்லை..!

வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்களின் நலனுக்காக என்று வசூலிக்கப்பட்ட நிதி எதுவும், தேவையான காலத்தில் பயன்படுத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பொதுவாக, வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களுக்காக, நல நிதி…

பி வி சிந்து ஓய்வா? : டிவிட்டர் பதிவால் பரபரப்பான ரசிகர்கள்

ஐதராபாத் பிரபல பேட்மிண்டன் வீராங்கனையின் டிவிட்டர் பதிவால் அவர் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தவறான புரிதல் ஏற்பட்டுள்ளது. பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சிந்து இந்தியாவின் வெள்ளி…

மனைவியுடன் இணைந்து ஃபோட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்ட நடிகர் கருணாஸ்….!

‘லொடுக்கு பாண்டி’யாக இயக்குனர் பாலாவின் ‘நந்தா’வில் காமெடி நடிகராக அறிமுகமானவர் கருணாஸ். நடிகர் கருணாஸும் அவர் மனைவி கிரேஸும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். கிரேஸ் கருணாஸ்,…

தமிழகம் உள்பட 16 மாநிலங்களுக்கு 2ம் கட்ட ஜிஎஸ்டி இழப்பீடு: ரூ.6000 கோடி ஒதுக்கிய மத்திய அரசு

டெல்லி: தமிழகம் உள்பட 16 மாநில அரசுகளுக்கு 2ம் கட்ட ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ. 6 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. நாடு முழுவதும் ஜிஎஸ்டி…

அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி: 9 பேர் கொண்ட குழு கண்காணிப்பு

கவுகாத்தி: அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனாவால் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவரது உடல்நிலை மோசமடைய வென்டிலேட்டர் உதவியுடன்…

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி உள்பட 10 பேர் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு…!

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் இருந்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி உள்பட மாநிலங்களவைக்கு 10 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரை…

சுயமரியாதை உடைய பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டால் இறந்துவிடுவாள்! கேரள காங்கிரஸ் தலைவரின் சர்ச்சை பேச்சு…

திருவனந்தபுரம்: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர், சுய மரியாதை உடைய பெண்ணாக இருந்தால், இறந்து விடுவாள் என கேரள காங்கிரஸ் தலைவரான முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி…

கொரோனா நெகட்டிவ்: மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் அஜித் பவார்

மும்பை: மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார். மகாராஷ்டிரா துணை முதலமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான…