Category: இந்தியா

டெல்லியில் மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற தொழுநோயாளி : உடன்படாததால் இரும்பு தடியால் அடித்து கொன்ற கோரம்

புதுடெல்லி : டெல்லியின் நந்தனகிரி பகுதியில் உள்ள; ‘லெப்ரசி காலனி’ குடியிருப்பில் வகீல் போடர் என்ற தொழுநோயாளி மனைவியுடன் குடியிருந்து வருகிறார். பீகார் மாநிலத்தை சேர்ந்த போடரின்,…

“மே.வங்காளத்தில் பா.ஜ.க. வளர்ச்சியை தடுப்பதற்காக காங்கிரசுடன் கூட்டணி” – சீதாராம் எச்சூரி தகவல்

கொல்கத்தா : மே.வங்காள மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகள் உடன்பாடு வைத்துக்கொள்ள…

கமல்நாத்தின் ’’நட்சத்திர பேச்சாளர்’’ அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரம்: தேர்தல் ஆணையத்தை வறுத்தெடுத்த  உச்சநீதிமன்றம் ..

புதுடெல்லி : மத்தியபிரதேச மாநிலத்தில் 28 தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடக்கிறது.. தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இரு நாட்கள் இருந்த நிலையில், காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான…

பீகார் சட்டமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2-ம் கட்ட வாக்குப்பதிவு…

பாட்னா: பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான 2வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.…

பணி இழந்ததால் மூன்று மாதத்தில் மூவரை மணந்து நகையுடன் ஓட்டம் : பெண் கைது

முகுந்த்வாடி, மகாராஷ்டிரா கொரோனா முடக்கத்தால் பணி இழந்த ஒரு பெண் மூன்று மாதத்தில் மூவரைத் திருமணம் செய்து நகை மற்றும் பணத்துடன் ஓட்டம் பிடித்துள்ளார் மகாராஷ்டிரா மாநிலத்தில்…

விறுவிறுப்பாக தொடங்கிய இடைத் தேர்தல் வாக்குப்பதிவு

டில்லி இன்று நாடெங்கும் 54 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலில் 94 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று…

முதல்வர், அமைச்சர், ஊதியத்தில் பிடித்தம் செய்தாவது 10 லட்சம் பேருக்கு வேலை : தேஜஸ்வி யாதவ்

பாட்னா முதல்வர், அமைச்சர்கள், எம் எல் ஏக்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்தாவது 10 லட்சம் பேருக்கு வேலை அளிக்கப் போவதாகத் தேஜஸ்வி யாதவ தெரிவித்துள்ளார். பீகார் மாநில…

மேகாலயாவில் 4.4 ரிக்டரில் மிதமான நிலநடுக்கம்

ஷில்லாங்: மேகாலயா மாநிலத்தின் மேற்கு காஷி பகுதியில் இன்று அதிகாலை 1.13 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.4 ரிக்டர் அளவுகோலில் பதிவானது பதிவானது என…

விலைவாசி உயர்வே மக்களுக்கு தீபாவளி பரிசு: பிரியங்கா

புதுடெல்லி: மக்களுக்குத் தீபாவளிப் பரிசாக விலைவாசி உயர்வை கொடுத்துவிட்டு, முதலாளித்துவ நண்பர்களுக்கு 6 விமான நிலையங்களை மத்திய அரசு பரிசாக வழங்குகிறது என காங்கிரஸ் பொதுச் செயலாளர்…

3 விவசாய மசோதாக்களையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்- ராகுல் காந்தி

ராய்ப்பூர்: மூன்று புதிய விவசாய சட்டங்களை மறு பரிசீலனை செய்து மண்டி முறையை வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் நரேந்திர மோடி நிச்சயமாக பரிசீலனை செய்வார்…