Category: இந்தியா

கொரோனா: ஏப்ரல் 30 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து

புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனம் ஏப்ரல் 30ஆம் தேதி வரையில் உள்நாட்டு, வெளிநாட்டு விமான டிக்கெட் முன்பதிவுகளை நிறுத்தியுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் ஏப்ரல் 30ஆம் தேதி…

இளவரசர் சார்லஸை கொரோனாவிலிருந்து மீட்டது இந்தியாவின் தொன்மை மருத்துவமே – மத்திய அமைச்சர்

டில்லி இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைய ஆயுர்வேதா மற்றும் ஹோமியோபதி மருத்துவமே காரணம் என தற்போது தெரியவந்துள்ளது. இது குறித்து ‘ஆயுஷ்’அமைச்சர் ஸ்ரீபத் நாயக்…

மும்பை விமான நிலையத்தில் பணியாற்றிய சிஐஎஸ்எப் படையினருக்கு கொரோனா: 11 பேருக்கு பாதிப்பு உறுதி

மும்பை: விமான நிலையத்தில் பணியாற்றிய மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம்…

கொரோனா தாக்கம் : ஏப்ரல் 7 முதல் இந்தியப் பங்கு வர்த்தக நேரம் குறைப்பு

மும்பை வரும் ஏப்ரல் 7 முதல் இந்தியப் பங்கு வர்த்தக நேரம் குறைக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால்…

கர்நாடகாவில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று: சுகாதாரத்துறை அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனை அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கர்நாடகாவில் கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க அம்மாநில அரசு தீவிர…

இந்தியப் பொருளாதாரம் 30 வருடங்களில் இல்லாத அளவு 2% ஆகக் குறையும் : கணிப்பு

டில்லி கடந்த 30 வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்தியப் பொருளாதாரம் 2% ஆகக் குறைய வாய்ப்பு உள்ளதாகக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் ஜிடிபி…

ஊரடங்கால் காற்றின் தரம் உயர்வு: இமாச்சல பிரதேசத்தின் தால்ஆதர் மலை, ஜலந்தரில் இருந்தே தெரியும் அற்புதம்

சிம்லா: ஊரடங்கின் காரணமாக காற்று மாசு குறைய, இமாச்சல பிரதேசத்தில் உள்ள தால்ஆதர் மலை, ஜலந்தரில் இருந்தே தெரியும் நிலை உருவாகி இருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும்…

கொரோனா பணி மருத்துவர்கள் ஓய்வெடுக்க தனது 5ஸ்டார் ஓட்டல்களை வழங்கிய டாடா…

மும்பை: கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள்…

ஒடிசா தலைநகர் உள்பட 2 நகரங்களில் 48 மணி நேரம் முழுஊரடங்கு அறிவிப்பு…

புவனேஸ்வர்: கொரோனா தொற்று பரவலைத் தடுக்க ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வர் மற்றும் பத்ராக் நகரங்களில் 48 மணிநேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, இன்று…

கோவிட் 19  சோதனை மாதிரிகளைக் கவனத்துடன் கையாள ஐ சி எம் ஆர் உத்தரவு

டில்லி கோவிட் 19 சோதனைக்காக எடுக்கப்படும் இரத்த மாதிரிகளைக் கவனத்துடன் கையாள வேண்டும் எனச் சோதனை நிலையங்களுக்கு ஐ சி எம் ஆர் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளுக்கு…