பீகாரில் 2ம் கட்ட தேர்தல் நிறைவு: 53.51 சதவீதம் வாக்குகள் பதிவு
பாட்னா: பீகாரில் 2ம் கட்ட சட்டசபை தேர்தலில் 53.51 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. பீகாரில் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அறிவித்தப்படி முதல் கட்ட தேர்தல்,…
பாட்னா: பீகாரில் 2ம் கட்ட சட்டசபை தேர்தலில் 53.51 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. பீகாரில் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அறிவித்தப்படி முதல் கட்ட தேர்தல்,…
டெல்லி: கேரளா, டெல்லி, மேற்கு வங்கம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது. இது குறித்து மத்திய…
டெல்லி: இந்தியர்கள் நுழைய சில நாடுகள் இன்னமும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்து உள்ளார். இது குறித்து…
கான்பூர்: உத்தரப்பிரதேசத்தில் சரக்கு ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. கஸ்கஞ்ச் – பருகாபாத் வழித்தடத்தில் இன்று அதிகாலை 4 மணியளவில் ஒரு சரக்கு ரயிலின்…
சென்னை: நவம்பர் 16 பள்ளி, கல்லூரிகள் திறப்பு உத்தரவை நிறுத்திவைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும்…
கேரளா: கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் அரண்மனை இன்று திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கேரள மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும்…
பாகுபலியை அடுத்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி டைரக்ட் செய்யும் புதிய படம் ‘ரவுத்ரம்.. ரணம்..ருத்திரம் ( RRR). ஜுனியர் என்.டி.ஆர், ராம்சரண் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் அஜய்தேவ்கான், அலியா…
பாட்னா : பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து வரும் நிலையில், அந்த மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின், மரணம் திடீர் சர்ச்சையாகியுள்ளது. இந்த…
கொல்கத்தா : பிரஷாந்த் கிஷோர் தலைமையிலான “ஐ-பேக்” என்ற தனியார் நிறுவனம் பல அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் தி.மு.க.வின் தேர்தல் வியூகங்களை வகுத்து…
லக்னோ : நடிகர் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கும் “கோன் பனேகா குரோர்பதி” (கோடீஸ்வரன்) நிகழ்ச்சியின் 12 ஆம் பகுதி இப்போது டி.வி.யில் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை…