Category: இந்தியா

பிரதமர் மோடி ஒரு டபுள் எஞ்சின் இல்லை டிரபுள் எஞ்சின் : லாலு யாதவ்

பாட்னா பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையில் கூறிய வாசகங்களை ரா ஜ த தலைவர் லாலு பிரசாத் யாதவ் கிண்டல் செய்துள்ளார். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின்…

இனி மாஸ்க் அணிவது கட்டாயம்: சட்டம் இயற்றும் ராஜஸ்தான் அரசு

ஜெய்பூர்: கொரோனா பரவலை தடுக்க முதல்முறையாக முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி ராஜஸ்தான் மாநில அரசு சட்டம் இயற்றுகிறது. மாஸ்க் அணிவதை கட்டாயமாக்கும் மசோதா ராஜஸ்தான் மாநில சட்டசபையில்…

பாபர் மசூதி வழக்கு: தீர்ப்பளித்த முன்னாள் நீதிபதிக்கு பாதுகாப்பு நீட்டிப்பு அளிக்க சுப்ரீம்கோர்ட் மறுப்பு

டெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்கே யாதவுக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பை நீட்டிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. பாபர் மசூதி…

கேஸ் சிலிண்டர் பெற அமலுக்கு வந்த புதிய நடைமுறை: வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விவரங்கள்

டெல்லி: சமையல் எரிவாயு சிலிண்டர்களை புக் செய்யும் ஓடிபி முறை அமலுக்கு வந்துள்ளது. வீடுகளில் உபயோகிக்கப்படும் கேஸ் சிலிண்டர்களை புக் செய்வதக்று பல வசதிகள் இருக்கின்றன. ஆனாலும்,…

ராகுல்காந்தியின் வயநாடு தொகுதி வெற்றியை எதிர்த்து தொடர்ந்த வழக்கு! உச்சநீதிமன்றம் தள்ளுபடி

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டுவெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து கேரளாவைச் சேர்ந்த…

விளம்பர அரசாக மாறிய பாஜக அரசு…! ஒரே ஆண்டில் விளம்பரங்களுக்கு ரூ. 713 கோடி செலவு

டெல்லி: விளம்பரத்துக்காக மத்தியில் ஆளும் பாஜக 2019-20ம் ஆண்டில் 713 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வெளி வந்துள்ளது. இது தொடர்பாக…

கொரோனா, இயற்கை பேரழிவு: நடப்பாண்டில் (2020) வெங்காயம், தக்காளி உருளைக்காக 70% குடும்பங்களில் எகிறிய செலவினம்!

டெல்லி: நடப்பாண்டில் (2020) 70% குடும்பங்கள் தக்காளி, உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்திற்கு அதிக அளவில் பணம் செலவிட்டு இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது. கொரோனா பொதுமுடக்கத்தில் மக்களின் வாழ்வாதாரமே…

நியூசிலாந்து அமைச்சராக பொறுப்பேற்ற முதல் இந்தியர் : சென்னையை சேர்ந்த பிரியங்கா

ஆக்லந்து : நியூசிலாந்து பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் தொழிலாளர் கட்சியை சேர்ந்த ஜெசிந்தா அர்டெர்ன் தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்திருக்கிறார். இந்த புதிய அமைச்சரவையில் தொழிலாளர் கட்சி சார்பில்…

வழுக்கையை மறைத்து திருமணம் செய்த கணவர் மீது பெண் ஆடிட்டர் போலீசில் புகார்..

மும்பை : மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள மீரா சாலை பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன அலுவலருக்கும், பெண் ஆடிட்டருக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது. வழுக்கை…

பொது நிகழ்ச்சியில் முகக்கவசம் அணியாததால் தானாகவே முன் வந்து அபராதம் செலுத்திய அமைச்சர்..

மும்பை : மகாராஷ்டிர மாநிலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர், தத்தாத்தரே பர்னே. இவர் இந்தாப்பூர் தாலுகாவில் உள்ள கடை திறப்பு விழாவுக்கு சென்றிருந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் அங்கு…