குஜராத் பல்கலைக்கழகங்கள் பெயரில் போலி சான்றிதழ்… 3பேர் கும்பல் கைது…
வதோதரா: குஜராத் பல்கலைக்கழகங்கள் பெயரில் போலி சான்றிதழ் தயாரித்து வழங்கிய கும்பல் மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணையில் அவர்கள் 7 ஆண்டுகளாக இந்த முறைகேடுகளை…