Category: இந்தியா

குஜராத் பல்கலைக்கழகங்கள் பெயரில் போலி சான்றிதழ்… 3பேர் கும்பல் கைது…

வதோதரா: குஜராத் பல்கலைக்கழகங்கள் பெயரில் போலி சான்றிதழ் தயாரித்து வழங்கிய கும்பல் மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணையில் அவர்கள் 7 ஆண்டுகளாக இந்த முறைகேடுகளை…

மே.வங்க தேர்தல் : காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி ஆலோசனை..

புதுடெல்லி : மே.வங்காள, மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் திரினாமூல் காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன. இந்த…

மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: ஜம்முகாஷ்மீரில் முதற்கட்டமாக இன்று 43 தொகுதிகளில வாக்குப்பதிவு

ஸ்ரீநகர்: ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் இன்று மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு இன்று தொடங்குகிறது. பலத்த பாதுகாப்புடன் இன்று 43 தொகுதிகள்…

‘டெல்லி சலோ’ விவசாயிகள் போராட்டம் தீவிரம்: பேச்சுவார்த்தைக்கு தயார் என மத்தியஅரசு அழைப்பு

டெல்லி: மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள விவசாய சட்டங்களை எதிர்த்து, விவசாயிகள் நடத்தும் டெல்லோ சலோ போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதால், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக மத்தியஅரசு…

சீன எல்லையில் ராணுவ வீரர்கள் தியாகம் – ஆனால், சர்ச்சைக்குரிய விழாவில் கலந்துகொண்ட ராணுவ தலைமை தளபதி!

புதுடெல்லி: இந்திய – சீன எல்லைப் பிரச்சினை தொடர்பான அழுத்தங்கள் இன்னும் விலகாத நிலையில், சீன நிறுவனம் தயாரித்த எலக்ட்ரிக் வாகனத்தின் சோதனை ஓட்டத்தை கொடியசைத்து துவக்கி…

விவசாயிகளின் போராட்டத்தை உலகில் எந்த அரசாலும் தடுக்க முடியாது: ராகுல் காந்தி

புதுடெல்லி: விவசாயிகளின் சத்தியத்துக்கான போராட்டத்தை உலகில் எந்த அரசாங்கத்தாலும் தடுக்க முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள…

மேற்குவங்கத்தில் அதிருப்தி : திரிணாமூல் மூத்த அமைச்சர் சுவேந்து அதிகாரி திடீர் ராஜினாமா

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் போக்குவரத்து துறை அமைச்சராகவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பொறுப்பாளராகவும் திகழ்ந்த சுவெந்து அதிகாரி தனது அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.…

சட்டமன்ற தேர்தல்: மேற்குவங்க மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் ராகுல் ஆலோசனை!

டெல்லி: மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் 2021ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், மாநிலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கை தொடர்பாக, மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி காணொளி காட்சி…

வீடு இடிப்பு: கங்கனா ரனாவத் வழக்கில் உத்தவ்தாக்கரே அரசை காய்ச்சி எடுத்த மும்பை உயர்நீதிமன்றம்….

மும்பை: வீதி மீறி கட்டியதாக கூறி, நடிகை கங்கனா ரனாவத்தின் பங்களாவை அவசரம் அவசரமாக இடித்ததற்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, நடிகை…

இசை மற்றும் நாட்டிய பள்ளிக்கு எஸ்.பி.பி.யின் பெயரைச் சூட்டி கௌரவித்துள்ளது ஆந்திர அரசு….!

கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு எஸ்.பி.பாலசுப்ரமணியம் எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒன்றரை மாதத்துக்கு மேலாக அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 24-ஆம் தேதி சிகிச்சை…