Category: இந்தியா

மிசோரமில் டிசம்பர் 31ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது: இணைய வழியில் வகுப்புகள் நடத்த அனுமதி

அய்ஸ்வால்: கொரோனா தொற்று எதிரொலியாக, நடப்பாண்டு இறுதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று மிசோரம் அரசு அறிவித்து உள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த…

அகில இந்திய காங்கிரஸ் பொருளாளராக பவன் குமார் பன்சால் நியமனம்: சோனியா காந்தி அறிவிப்பு

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பவன் குமார் பன்சாலை நியமிக்கப்பட்டு உள்ளார். கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அதற்கான…

2021 ஜூன் முதல் BIS சான்றிதழ் இல்லாத ஹெல்மெட் தயாரிப்பு – விற்பனைக்கு தடை..!

டெல்லி: 2021 ஜூன் முதல் BIS சான்றிதழ் இல்லாத ஹெல்மெட் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு மத்தியஅரசு தடை விதித்துள்ளது. இந்திய தர நிர்ணய பணியகத்திலிருந்து (Bureau of…

8 மாநிலங்களால் மட்டுமே 69% கொரோனா தொற்று: மத்திய சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: நாட்டில் கொரோனா பாதிப்பில் 8 மாநிலங்களில் மட்டுமே 69 சதவிகிதம் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்து உள்ளது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா…

நவம்பர் 30ம் தேதி தமிழகம் வரும் மத்திய குழு: நிவர் பாதிப்புகளை மதிப்பிட ஏற்பாடு

டெல்லி: நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய வரும் 30ம் தேதி மத்தியக் குழு தமிழகம் வருகிறது. வரும் திங்கள் கிழமை தமிழகம் வரும் மத்தியக் குழு,…

மணிப்பூரில் டிசம்பர் 31ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிப்பு…! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இம்பால்: கொரோனா பரவல் எதிரொலியாக, மணிப்பூரில் டிசம்பர் 31ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல்…

தனிப்பட்ட தாக்குதல்: பாஜக மாதிரி தரம் தாழ்ந்து போக மாட்டேன்! உத்தவ் தாக்கரே

மும்பை: பாஜகவினர், என் குடும்பத்தினரை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர். தனிப்பட்ட முறையில் பேசி வருகின்றனர். அதுபோன்ற நிலைக்கு நான் தரம் தாழ்ந்து போக மாட்டேன் என்று மகாராஷ்டிரா…

3வது நாளாக தொடரும் போராட்டம்: தேவையான உணவுப்பொருட்களுடன் டெல்லியில் குவியும் விவசாயிகள்…

டெல்லி: மத்தியஅரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் இன்று 3வது நாளாக தொடர்கிறது. டெல்லி புராரி மைதானத்தில் மூட்டை…

நிலக்கரி கடத்தல் வழக்கு: 4 மாவட்டங்களில், 45 இடங்களில் சிபிஐ ரெய்டு

புதுடெல்லி: சட்ட விரோத நிலக்கரி வர்த்தகத்தில் ஈடுபடும் மாபியா கும்பல் மற்றும் ஊழல் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக மேற்கு…

எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் தற்கொலை முயற்சி – கவலைக்கிடம்… கர்நாடகாவில் பரபரப்பு

பெங்களூரு : கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளராக பணியாற்றி வந்த என்.ஆர்.சந்தோஷ் என்பவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை கவலைக்கிடமாக…