Category: இந்தியா

30 லட்சம் வீட்டு பட்டாக்கள் டிசம்பர் 25ஆம் தேதி விநியோகிக்கப்படும்- ஆந்திர அரசு

ஆந்திரா: ஆந்திர அரசு டிசம்பர் 25 ஆம் தேதி 23,000 கோடி ரூபாய் செலவில் 30.6 லட்சம் வீட்டு பட்டா ஆவணங்கள் விநியோகிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. பட்டாக்களை…

பப்ஜி இந்தியா லிமிடெட் என்ற நிறுவனம் தொடக்கம்: இந்தியாவில் மீண்டும் வருகிறதா பப்ஜி?

டெல்லி: பப்ஜி கார்ப்பரேஷன் இந்தியாவில் பப்ஜி இந்தியா லிமிடெட் என நிறுவனம் தொடங்கியுள்ளதையடுத்து, விரைவில் இந்தியாவில் பப்ஜி விளையாட்டு அறிமுகமாகலாம் என எதிர்பார்ப்பு உள்ளது. இந்தியாவில் பப்ஜி…

விவசாய எதிர்ப்பு சட்டங்கள் ரத்துசெய்யப்படும் வரை போராட்டம் தொடரும்: ராகுல் காந்தி

புதுடெல்லி: விவசாய எதிர்ப்பு சட்டங்கள் ரத்துசெய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். விவசாயிகள் விளை பொருள்களை விரும்பும் முதலீட்டாளா்களிடம் விரும்பும்…

புதுச்சேரியில் லாக்டவுன் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு..!

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் டிசம்பர் 31 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 2,904 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 46 பேருக்கு இன்று…

நிவர் புயல் பாதிப்பு: ரூ.100 கோடி நிவாரணம் கோரி பிரதமருக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம்

புதுச்சேரி: நிவர் புயல் பாதிப்பு தொடர்பாக முதற்கட்டமாக ரூ. 100 கோடி நிவாரணம் தருமாறு மத்திய அரசை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக பிரதமர்…

குளிர்காலம் வர உள்ளதால் கொரோனா தடுப்பில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: குளிர்காலம் வரவுள்ளதால் கொரோனா தடுப்பில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தி உள்ளார். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சுகாதாரத்துறை…

சபரிமலை கோயிலில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 39 ஆக உயர்வு: பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோயிலில் நவம்பர் 16ம் தேதி முதல் இன்று வரை கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. மண்டல பூஜைக்காக அய்யப்பன் கோயில்…

மீண்டும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட மெஹ்பூபா முப்தி!

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தி, மீண்டும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டதையடுத்து, நீண்ட நாட்கள்…

ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் முதல்கட்ட தேர்தல் நிறைவு: 51.76 சதவீதம் வாக்குகள் பதிவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளா்ச்சி கவுன்சில் தோ்தலில் 51.76 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து…

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்தவுடன் 4 வாரங்களுக்குள் அனைவருக்கும் வினியோகம்: டெல்லி சுகாதார அமைச்சர்

டெல்லி: கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்த 4 வாரங்களுக்குள் டெல்லியில் அனைத்து வீடுகளுக்கும் மருந்து வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் சத்யேந்திர் ஜெயின் தெரிவித்துள்ளார். டெல்லியில் கொரோனா…