Category: இந்தியா

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: பிரதமர் மோடி

டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன்கீ பாத் என்ற நிகழ்ச்சி வழியே…

டிசம்பர் 2ம் தேதி தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லி: டிசம்பர் 2ம் தேதி தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 21ம் தேதி வங்கக்கடலில்…

கோவிஷீல்டு தடுப்பூசியை 2 வாரங்களில் அவசரகால பயன்பாட்டுக்கு கொண்டு வர விண்ணப்பிக்க முடிவு: சீரம் இன்ஸ்டிடியூட்

டெல்லி: கொரோனாவுக்கான கோவிஷீல்டு தடுப்பூசியை 2 வாரங்களில் அவசரகால பயன்பாட்டுக்கு கொண்டு வர விண்ணப்பிக்க உள்ளதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகையே பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி உள்ள…

டிசம்பர் 1ம் தேதி முதல் ஆர்டிஜிஎஸ் பணபரிவர்த்தனை 24 மணி நேரமும் மேற்கொள்ளலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

டெல்லி: வரும் 1ம் தேதி முதல் ஆர்டிஜிஎஸ் முறையில் 24 மணி நேரமும் பண பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாடு முழுவதும் முன்…

சைக்கிள் சவாரியை ஊக்குவிக்க துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு அறிவுரை!

புதுடெல்லி: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சுற்றுச்சூழலை காக்கவும், மாநில அரசுகள் சைக்கிள் சவாரியை, மக்கள் மத்தியில் ஊக்குவிக்க வேண்டுமென்றுள்ளார் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு. ‘‍சைக்கிள்…

மோடியின் வருகையால் மீண்டும் விரட்டி அடிக்கப்படும் வாரணாசி குடிசைவாசிகள்

வாரணாசி நாளை பிரதமர் மோடி வருகையையொட்டி மீண்டும் வாரணாசி குடிசை வாசிகள் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் கடந்த பிப்ரவரி மாதம் தீனதயாள் உபத்யாய்…

பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிடும் சபரிமலை கோவில் நிர்வாகம்

சபரிமலை சபரிமலையில் தற்போது அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு காலத்தில் சபரிமலை ஐயப்பனைத்…

ஹரியானா: விவசாயிகள் மீது தண்ணீர்பீய்ச்சியடிப்பதை தடுத்த இளைஞர் மீது கொலைமுயற்சி வழக்கு

ஹரியானா: ஹரியானாவில் புதன்கிழமை விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது நீர்பீய்ச்சியடிக்கும் டேங்கர் மீது ஏறி அதனை நிறுத்திய 26 வயது இளைஞர் நவ்தீப் சிங் மீது கொலை…

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான சொத்துகளின் விவரங்கள் வெளியிடு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்து விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. திருமலா திருப்பதி தேவஸ்தானம் கோவிலின் சொத்து குறித்த விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டுமென்ற கோரிக்கை…

ஆந்திராவில் யுடியூப் வீடியோ பார்த்து வங்கி ஏடிஎம்மில் ரூ.77 லட்சம் கொள்ளை: 2 பேர் கைது

குண்டூர்: ஆந்திராவில் யுடியூப் வீடியோ பார்த்து, வங்கி ஏடிஎம்மில் 77 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குண்டூர் மாவட்டத்தில் உள்ள தாட்சேப்பள்ளியில் உள்ள…