“இந்த சட்டங்களை யார் கேட்டது?” – மோடி அரசை சாடும் விவசாயிகள்!
புதுடெல்லி: மத்திய அரசிடம் அந்த 3 புதிய வேளாண் சட்டங்களை யார் கேட்டது? என்று காட்டமாக விமர்சித்துள்ளனர் வீரம் செறிந்த & எழுச்சி மிகுந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள…
புதுடெல்லி: மத்திய அரசிடம் அந்த 3 புதிய வேளாண் சட்டங்களை யார் கேட்டது? என்று காட்டமாக விமர்சித்துள்ளனர் வீரம் செறிந்த & எழுச்சி மிகுந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள…
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி உண்ணக்கூடிய ரொட்டி, பஞ்சாப் வயலிலிருந்துதான் வருகிறது என்று அவரிடம் சொல்லுங்கள் என ஆவேசமாக கூறியுள்ளனர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பஞ்சாப் மாநில விவசாயிகள்.…
டில்லி பொதிகை தொலைக்காட்சி உள்ளிட்ட அனைத்து தூர்தர்ஷன் சேனல்களிலும் சமஸ்கிருத செய்தி ஒளிபரப்பாக உள்ளது. அகில இந்திய அளவில் அனைத்து மாநில மொழிகளிலும் தூர்தர்ஷன் சேவை அளிக்கப்படுகிறது.…
டெல்லி: உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அழைப்பை நிராகரிப்பதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக வட மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரம்…
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநில விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் போராட்டம் நடத்த சென்ற பஞ்சாப் விவசாயிகள் மீது…
மும்பை: தீவிரவாதிகளை போன்று விவசாயிகள் நடத்தப்படுவதாக சிவசேனா கட்சி தலைவர் சஞ்சய் ரவுத் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ் பெற கோரி பஞ்சாப்,…
பாட்னா : பீகார் மாநிலத்தில் அண்மையில் தான் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதீஷ்குமார், நான்காம் முறையாக முதல்-அமைச்சர் நாற்காலியில் அமர்ந்துள்ளார்.…
ஐதராபாத் : தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகராட்சிக்கு வரும் ஒன்றாம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இப்போது ஆளும் கட்சியாக உள்ள டி.ஆர்.எஸ். கட்சி வசம் உள்ள இந்த…
பாட்னா : பீகார் மாநிலத்தில் தேர்தல் முடிந்து புதிய ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்-அமைச்சர் நிதீஷ்குமார் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை உருவாக்கி…
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகரான அகமது படேல் அண்மையில் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ‘நேஷனல் ஹெரால்ட்’ பத்திரிகையில் சோனியா காந்தி, உருக்கமான…