Category: இந்தியா

டெல்லி சலோ: 2வது நாளாக தொடரும் விவசாயிகள் பேரணி… எல்லையில் பதற்றம்.. போலீஸ் குவிப்பு – புகைப்படங்கள்

டெல்லி: விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் டெல்லோ சலோ பேரணி இன்று 2வது நாளாக தொடர்கிறது. இதன் காரணமாக, எல்லைப்பகுதியில் தடுப்பு போடப்பட்டு, போக்குவரதுது நிறுத்தப்பட்டு…

மோடி அரசு விவசாயிகளை எதிரிகளாகக் கருதுகிறது! முன்னாள் மத்தியஅமைச்சர் கடும் தாக்கு

டெல்லி: மோடி அரசு விவசாயிகளை எதிரிகளாகக் கருதுகிறது என்று மோடி அமைச்சரவையில் இருந்து சமீபத்தில் பதவி விலகிய முன்னாள் மத்தியஅமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.…

லஞ்சம் பெறுவதில் ஆசியாவிலேயே நம்பர்-1 இடத்தைப்பெற்ற இந்தியா! ஊழல் கண்காணிப்பு அமைப்பு பரபரப்பு தகவல்…

டெல்லி: அரசின் சேவைகளைப் பெறுவதற்கு, லஞ்சம்பெறப்படுவதில், ஆசிய நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக ஊழல் கண்காணிப்பு அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.…

இந்தியக்கடற்படை விமானம் விபத்து… விமானியைத் தேடும் பணி தீவிரம்

இந்திய கடற்படைக்கு சொந்தமான விமானம், பயிற்சியின்போது விபத்தில் சிக்கியது. இதில் பயணம் செய்த ஒரு விமானி மீட்கப்பட்ட நிலையில், மற்றொரு விமானியை தேடும்பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து…

குஜராத்தில் சோகம்: ராஜ்காட் கொரோனா மருத்துவமனையில் திடீர் தீவிபத்து… 5 நோயாளிகள் பலி

ராஜ்காட்: குஜராத் மாநிலம் ராஜ்காட் பகுதியில் உள்ள கொரோனா மருத்துவமனையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில், 5 நோயாளிகள் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குஜராத் மாநிலம்…

கிரிக்கெட் : இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் தொடர் தொடங்கியது..

சிட்னி: ஆஸ்திரேலியாவில், இந்தியா- ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா- இங்கிலாந்து, நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் ஆகிய ஆறு அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் இன்று (27/11/2020) தொடங்குகிறது. இன்று…

‘டெல்லி சலோ’  காவல்துறையினரின் தடுப்புகளை அகற்றி முன்னேறிச்சென்ற போராட்டக்காரர்கள் – வைரல் வீடியோ…

டெல்லி: மத்திய அரசு கொண்டுவந்த விவசாயச் சட்டங்களை எதிர்த்து ‘டெல்லி சலோ’ (டெல்லிக்கு செல்) என்ற போராட்டத்தில் பங்குபெற விவசாயிகள் பஞ்சாப் அரியானா எல்லைப் பகுதியில் குவிந்துள்ளனர்.…

மின்வயரில் சிக்கிய மரக்கிளையை, மினவயரின்மீது நடந்துசென்று அகற்றிய மின்வாரிய ஊழியரின் துணிச்சல்… வைரல் வீடியோ

புதுச்சேரி: நிவர்புயலால் கடுமையாக பாதிக்கப்படுடுள்ள புதுச்சேரி மாநிலம் உப்பளம் பகுதியில் புயலின்போது மரத்தில் இருந்து முறிந்த மரக்கிளையானது, அருகே இருந்த மின்சார வயர்களில் சிக்கியது. இதனால், மின்…

குரோர்பதி நிகழ்ச்சியில் ஒரு கோடி ரூபாய்  வென்றார்! அச்சத்தில் ரூ.7 கோடியை  தவற விட்டார். பெண்ணின் சோகம்..

தனியார் தொலைக்காட்சியில் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கும் கோடீஸ்வரன் ( கான் பனேகா குரோர்பதி_) நிகழ்ச்சியின் 12 –வது சீசன் இப்போது நடந்து வருகிறது. இந்த சீசனில் கடந்த…

விளம்பரம் என்ற பெயரில் ஆபாச படங்களை டி.வி.க்கள் ஒளிபரப்ப  உயர்நீதிமன்றம் தடை..

கருத்தடை சாதனங்களுக்கான விளம்பரம் என்ற பெயரில் டி.வி.க்கள் ஆபாச படங்களை ஒளிபரப்புகின்றன என்றும், இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில்…