Category: இந்தியா

மம்தா பானர்ஜியையும்,  ஷாரூக்கானையும் வறுத்தெடுத்த பா.ஜ.க. தலைவர்..

மே.வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில் ஆளும் திரினாமூல் காங்கிரசும், பா.ஜ.க.வும் தேர்தல் பிரச்சாரத்தை ஏற்கனவே ஆரம்பித்து விட்டன. இரு தினங்களுக்கு…

தொலைபேசி தொல்லை: பங்களாவில் இருந்து  சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட  லாலு..

கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆர்.ஜே.டி. தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். உடல் நலம்…

நிதீஷ்குமார் முதல்வராகும் ஒவ்வொரு முறையும் விரலை காணிக்கை கொடுக்கும் தொண்டர்..

சென்னையில் தோட்டக்காரராக வேலை பார்க்கும் அனில் சர்மா, பீகார் முதல்-அமைச்சர் நிதீஷ்குமாரின் முரட்டு தொண்டர். பீகார் மாநிலம் ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ள வைனா கிராமத்தை சேர்ந்த இவர்,…

’’ என்னை கைது செய்து சிறையில் அடைக்க துணிச்சல் உள்ளதா?’’ பா.ஜ.க.வுக்கு மம்தா சவால்..

மே.வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. அந்த மாநில முதல்-அமைச்சரும், திரினாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, அங்குள்ள தும்குராவில் நேற்று…

மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் – நீதிமன்றத்தில் தவறான தகவலளித்த குஜராத் பா.ஜ. அரசு!

அகமதாபாத்: குஜராத்தில், மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான தவறான தகவல்களை, அம்மாநிலத்தின் பாரதீய ஜனதா அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக கேஆர் கோஷ்டி என்ற வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் பிரமாணப்…

ஆஸ்ட்ராஸெனகா & ஆக்ஸ்போர்டு உருவாக்கிய தடுப்பு மருந்து சிறந்தது: சீரம் இன்ஸ்டிட்யூட்

புனே: ஆஸ்ட்ராஸெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்து, பயன்மிக்கதாய் இருப்பதாக அறிவித்துள்ளது இந்தியாவின் மிகப்பெரிய மருந்து உற்பத்தி நிறுவனமான சீரம் இன்ஸ்டிட்யூட்.…

வரலாற்றில் முதன்முறையாக பொங்கல் பண்டிகைக்கு உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை

புதுடெல்லி: தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவிற்கு உச்சநீதிமன்றத்திற்கு முதல் முறையாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்துக்கு வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 மற்றும் 15ஆம்…

நிவர் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது: வானிலை ஆய்வு மையம்

டெல்லி: தமிழகம், புதுச்சேரியை அச்சுறுத்திய நிவர் புயல் வலுவிழந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. இந்த புயல் வட தமிழக கடலோர பகுதியில் வடமேற்கு…

புயல் குறித்த அறிவிப்புகளை இந்தியில் வெளியிட்ட ஐஎம்டி – தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்பு!

சென்னை: நிவர் புயல் கரையைக் கடப்பது தொடர்பான இந்திய வானிலை ஆய்வுத்துறையின்(ஐஎம்டி) தொடர் அறிவிப்புகள் இந்தி மொழியில் இடம்பெற்றதற்கு, தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. நிவர் புயல்,…

மறைந்த மாரடோனாவுக்காக 2 நாட்கள் துக்கம் அனுசரிக்கும் கேரளா!

திருவனந்தபுரம்: உலகப் புகழ்பெற்ற முன்னாள் கால்பந்து வீரர் டியாகோ மாரடோனாவின் மறைவுக்கு, தனது விளையாட்டுத் துறையில் 2 நாள் துக்கம் அறிவித்துள்ளது கேரளாவின் பினராயி விஜயன் அரசு.…