Category: இந்தியா

விரைவில் தாய்மொழியில் தொழில்நுட்ப கல்வி அமலுக்கு வரும்: மத்திய அரசு புதிய அறிவிப்பு

டெல்லி: வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை தாய்மொழியில் பயிலும் முறை நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.…

பரபரப்பான சூழலில் நாளை கூடுகிறது காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்: காணொளி வழியாக நடத்த ஏற்பாடு

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நாளை நடத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு…

பீகார் தோல்வி – தமிழக சட்டமன்ற தேர்தல்: நாளை கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு கூட்டம் …

டெல்லி: பீகார் சட்டமன்ற தேர்தல் தொல்வி மற்றும் கட்சி நடவடிக்கைகள் குறித்து, காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நாளை கூடுகிறது. காலை 11 மணிக்கு காணொளி மூலம் நடக்கவுள்ளதாக…

கால்பந்து ஜாம்பவான் மாரடோனா மறைவு எதிரொலி: 2 நாள் துக்கம் அனுசரிக்கும் கேரளா

திருவனந்தபுரம்: கால்பந்து ஜாம்பவான் டியகோ மாரடோனா மறைவையொட்டி 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக கேரள மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் இ.பி.ஜெயராமன் அறிவித்துள்ளார். பிரபல கால்பந்து ஜாம்பவான்…

அரியானா, பஞ்சாப் மாநில விவசாயிகளின் ‘டெல்லி சலோ’ பேரணி: எல்லையில் போலீசாருடன் கடும் மோதல்

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரியானா விவசாயிகள் நடத்திய போராட்டத்தை போலீசார் கலைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அரசு அண்மையில் 3 வேளாண் சட்டங்களை…

டெல்லியில் குறைந்தது கொரோனா தொற்று விகிதம்: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று விகிதம் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை கூறி உள்ளது. 3 வாரங்களாக தலைநகர் டெல்லியில் தொற்று பரவும் விகிதம் அதிகரித்து வந்தது. இந்…

காரைக்கால் மீனவர்கள் 32 பேர் மாயம்: கண்டுபிடிக்கும் பணியில் புதுச்சேரி மீன்வளத்துறை தீவிரம்…

புதுச்சேரி: நிவர் புயல் உருவாக்கம் காரணமாக, கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனே கரைதிரும்ப அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இதுவரை திரும்பாதது அவர்களது…

175 கோடி ரூபாய் ஹவாலா மோசடி: சிவசேனா எம்எல்ஏ.வின் உதவியாளர் கைது..

மும்பை: 175 கோடி ரூபாய் ஹவாலா பண மோசடி வழக்கில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வின் உதவியாளர் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார். இது மகாராஷ்டிரா அரசியலில்…

சொத்துக்குவிப்பு வழக்கு: சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்த டி.கே.சிவக்குமார்…

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சரும், கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான டி.கே.சிவகுமார், சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில்…

டிசம்பர் 1ந்தேதிக்குள் மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும்! மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

டெல்லி: நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் டிசம்பர் 1ந்தேதிக்குள் திறக்கப்பட வேண்டும் என மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக…