விரைவில் தாய்மொழியில் தொழில்நுட்ப கல்வி அமலுக்கு வரும்: மத்திய அரசு புதிய அறிவிப்பு
டெல்லி: வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை தாய்மொழியில் பயிலும் முறை நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.…