Category: இந்தியா

வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்தால் போதும், போராட்டம் தேவையில்லாதது! பாரதிய கிசான் சங்கம்

டெல்லி: மத்தியஅரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் இன்று 21வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில், வேளாண் சட்டங்களை வரவேற்பதாக அறிவித்துள்ள பாரதிய கிசான் சங்கம்,…

அசாமில் வெளிநாட்டவர் என்று அறிவிக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு

அசாம்: அசாமில் வெளிநாட்டவர் என்று அறிவிக்கப்பட்ட 104 வயது முதியவர் உயிரிழந்தார். தெற்கு அசாமின் கச்சார் மாவட்டத்தை சேர்ந்த 104 வயது முதியவரை பங்களாதேஷிலிருந்து வந்த வெளிநாட்டவர்…

தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் சிசேரியன் பிறப்புகள்!

புதுடெல்லி: நாட்டின் தனியார் மருத்துவமனைகளில், சிசேரியன் பிறப்புகள் அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பல மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த உண்மை வெளியாகியுள்ளது. அரசு மருத்துவமனைகளில்…

ஒரே பல்லவியை தொடர்ந்து பாடும் பாரதீய ஜனதா!

மத்தியில் மோடி அரசு பதவியேற்றதிலிருந்து, அந்த அரசின் மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து எந்தப் போராட்டங்கள் நடைபெற்றாலும், அதில் நக்சல்கள் மற்றும் பயங்கரவாதிகள் ஊடுருவி விட்டார்கள் என்ற…

பி.எம். கேர்ஸ் நிதி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் வரவில்லையா ? – இணையத்தில் வைரலாகும் பி.எம்.கேர்ஸ் ஆவணங்கள்

கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவ தொடங்கிய சில வாரங்கள் கழித்து மார்ச் 24-ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே பி.எம். கேர்ஸ்…

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் மமதா கட்சிக்கு ஆதரவு: சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்

லக்னோ: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் மமதா கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்து உள்ளார். ஆசம்கார்கில் அகிலேஷ் யாதவ்…

மத்திய அரசுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் எதிரொலி: ரயில்வேக்கு ரூ.2400 கோடி இழப்பு

டெல்லி: விவசாயிகளின் போராட்டத்தால் ரயில்வேக்கு ரூ. 2,400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை…

விவசாய போராளிகளை காலிஸ்தானியர் என வர்ணிப்பதை எதிர்க்கும் பாஜக விவசாய அணியினர்

டில்லி பாஜகவின் விவசாய அணித் தலைவர்கள் போராட்டம் செய்து வரும் விவசாயிகளை பாஜகவினர் காலிஸ்தானியர் என வர்ணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாஜக நிறைவேற்றி உள்ள வேளாண் சட்டங்களை…

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தியா வரும் போரிஸ் ஜான்சன்…!

டெல்லி: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். 2021ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி, டெல்லியில் குடியரசு…

சபரிமலையில் அதிகரித்து வரும் கொரோனா: அதிகாரிகளுடன் தேவஸ்தான நிர்வாகம் ஆலோசனை

திருவனந்தபுரம்: சபரிமலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தேவஸ்தான நிர்வாகம் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் கொரோனா தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து சபரிமலையில்…