Category: இந்தியா

உத்தரப்பிரதேசத்தில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய சமூக விரோதிகள்: பதற்றம் நீடிப்பு

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமூக விரோதிகளால் அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டு உள்ளது. அம்மாநிலத்தின் பலியா மாவட்டத்தில் பிம்புரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட லோஹ்தா பச்தரா கிராமத்தில்…

விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்படாது, பரிந்துரைகளை ஏற்க தயார்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

டெல்லி: விவசாயிகளுக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது, அவர்களது பரிந்துரைகளை ஏற்க அரசு தயாராக உள்ளது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறி உள்ளார். மத்திய அரசின்…

நாட்டின் பெருமுதலாளிகளே பிரதமர் மோடியின் சிறந்த நண்பர்கள்: ராகுல் காந்தி கடும் விமர்சனம்

டெல்லி: பெருமுதலாளிகளே பிரதமர் மோடியின் சிறந்த நண்பர்கள் என்று ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடத்தி வரும் விவசாயிகளின் போராட்டம்…

டெல்லி எல்லையில் குவிந்த 60000 விவசாயிகள்: திணறும் அரியானா காவல்துறை

டெல்லி: தலைநகர் டெல்லி எல்லையில் 60000 விவசாயிகள் ஒரே நேரத்தில் குவிந்திருக்க, நிலைமையை சமாளிக்க முடியாது என்று அரியானா மாநில காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். மத்திய அரசின்…

கொரோனா அச்சுறுத்தலால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து! மத்தியஅமைச்சர் தகவல்…

டெல்லி: கொரோனா அச்சுறுத்தலால் இநத ஆண்டு நடைபெற இருந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்படுவதாக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பொதுவாக ஆண்டுதோறும் நவம்பர்…

சமையல் கேஸ் சிலிண்டர் விலை 15நாளில் மீண்டும் ரூ.50 அதிகரிப்பு!

டில்லி, மானியம் மற்றும் மானியம் அல்லாத வீட்டு உபயோகத்துக்கான சமையல் கேஸ் சிலிண்டர் விலை இன்று முதல் மீண்டும் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் சமையல் எரிவாயுவின் விலை…

20-வது நாள்: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டம்…

டெல்லி: மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்ற வரும் விவசாயிகள் போராட்டம் இன்று 20வது நாளை எட்டியுள்ளது. வேளாண்…

ஆன்மாவையும் விற்கும் அரவிந்த் கெஜ்ரிவால் : அமரீந்தர் சிங் ஆவேசம்

சண்டிகர் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு தேவைப்படும் போது தனது ஆன்மாவையும் விற்பார் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கூறியுள்ளார். மத்திய பாஜக அரசு…

விண்ணில் 397 வருடங்களுக்குப் பிறகு ஒரு விந்தை : வியாழன் சனி ஒரே கோட்டில் காட்சி

சென்னை வரும் 21 ஆம் தேதியன்று சுமார் 397 ஆண்டுகளுக்கு பிறகு வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்கள் பூமிக்கு மிக அருகே ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கின்றன.…

கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் குதித்த எய்ம்ஸ் செவிலியர்கள்!

புதுடெல்லி: ஆறாவது மத்திய ஊதியக் கமிஷன் தொடர்பாகவும், ஒப்பந்தப் பணி நியமனம் தொடர்பாகவும் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது எய்ம்ஸ் செவிலியர்…