Category: இந்தியா

கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்கள், செவிலியர்களை கவுரவப்படுத்த நடவடிக்கை: பிபின் ராவத் தகவல்

டெல்லி: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரை கவுரவிக்கப்படுவார்கள் என்று தலைமை தளபதி பிபின் ராவத் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று தீவிரத்தையடுத்து தலைமை தளபதி…

குஜராத்தில் ஒரே நாளில் 326 பேருக்கு கொரோனா: சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில், இன்று ஒரே நாளில் 326 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு,…

கேரளாவில் 24 மணி நேரத்தில் புதியதாக கொரோனா தொற்று இல்லை: சுகாதாரத்துறை தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நாட்டிலேயே கேரளாவில் தான் முதன்முதலாக…

மே 17 வரை ஊரடங்கின் போது எவை இயங்கலாம், இயங்கக்கூடாது…? மத்திய அரசின் முழு விவரங்கள்

டெல்லி: ஊரடங்கின் போது, எந்த பகுதிகளில் என்ன நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுகின்றன என்று மத்திய அரசு ஒரு நீண்ட அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா,…

ஊரடங்கு 3.0 : மது கடைகளுக்கு தளர்ச்சி ?

டெல்லி : மே மாதம் 3 ம் தேதியுடன் முடிவதாக இருந்த ஊரடங்கு 2.0 வை மேலும் இரண்டு வாரத்திற்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு…

கொரோனா எதிர்ப்பு – மோடி அரசின் மற்றொரு அலங்கார நடவடிக்கை!

புதுடெல்லி: கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை கவுரவிக்கும் வகையில், மே 3ம் தேதி நாடெங்கிலுமுள்ள மருத்துவமனைகள்…

மகாராஷ்டிராவில் பிளாஸ்மா தெரபி சிகிச்சை பெற்றவர் உயிரிழப்பு…

மும்பை: கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைய பிளாஸ்மா சிகிச்சை உதவுவதாக சில மாநில அரசுகள் கூறி வரும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பிளாஸ்மா தெரபி சிகிச்சைக்கு உட்படுத்திக்…

ஊரடங்குக்கு பிறகு பணி தொடங்கும் போது பணி நேரத்தை நீட்டிக்க 6 மாநிலங்கள் முடிவு

டில்லி ஊரடங்கு முடிவடையும் நிலையில் ஊரடங்குக்குப் பிறகு பணி நேரங்களை 12 மணி நேரமாக நீட்டிக்க 6 மாநிலங்கள் முடிவு செய்துள்ளன. கொரோனா தாக்குதல் காரணமாக ஏப்ரல்…

நாடு முழுவதும் மேலும் 2 வாரம் ஊரடங்கு நீட்டிப்பு… மத்தியஅரசு அறிவிப்பு

டெல்லி: நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் 2 வாரம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. ஏற்கனவே 2 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது…

சொந்த ஊர் செல்பவர்களுக்காக நாடு முழுவதும் சிறப்பு ரயில்கள்: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: லாக்டவுன் காரணமாக சொந்த ஊர் திரும்ப முடியாமல் வெளி மாநிலங்களில் உள்ளவர்களுக்கு வசதியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா…