Category: இந்தியா

டெல்லி போராட்டம்: விவசாயிகள், அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து தீர்வுகாண உச்சநீதிமன்றம் அறிவுரை…

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வேளாண்…

21வது நாளாக தொடரும் போராட்டம்: வேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்த வேண்டும் என மத்தியஅரசுக்கு எச்சரிக்கை…

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் இன்று 21வது நாளை எட்டியுள்ள நிலையில், மத்திய அரசு “வேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்த…

புதுச்சேரியில் ஜனவரி 4ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறப்பு! அமைச்சர் அறிவிப்பு

புதுச்சேரி: மாநிலத்தில் ஜனவரி 4ம் தேதி தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த…

“கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்து ஒவைசி கட்சியை மே. வங்காளத்துக்கு அழைத்து வரும் பா.ஜ.க.”

கொல்கத்தா : ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம். என்ற முஸ்லிம் கட்சி செயல்படுகிறது. அண்மையில் நடந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் சிறு கட்சிகளுடன்…

கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: பாஜக பின்னடைவு… ஆளுங்கட்சி முன்னிலை

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதுவரை (11 மணி நிலவரம்)…

பிரணாப் முகர்ஜியின் மகனும், மகளும் ட்விட்டரில் மோதல்….

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, “தி பிரெஸிடன்சியல் இயர்ஸ்” (THE PRESIDENTIAL YEARS) என்ற பெயரில் தனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதியுள்ளார். ஏற்கனவே இந்த…

“பா.ஜ.க.வினர் உண்மையான இந்துக்கள் கிடையாது” – மம்தா பானர்ஜி ஆவேசம்….

கொல்கத்தா : மே. வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநில முதல்-அமைச்சரும், திரினாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா…

போட்டோகிராபராக மாறிய அமைச்சர்..

மும்பை : சுற்றுலாத்தளங்களில் குழுவாக புகைப்படம் எடுப்போர், அறிமுகம் இல்லாத மூன்றாம் நபரை அழைத்து, தங்களை போட்டோ எடுக்குமாறு கேட்டுக்கொள்வதுண்டு. மகாராஷ்டிர மாநில அமைச்சர் ஒருவருக்கு திடீர்…

கோத்ரா வன்முறையின் போது இந்துத்துவா ‘முகமாக’ விளஙகியவர் இன்று விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய வினோதம்…

புதுடெல்லி : கோத்ரா வன்முறையின் போது இந்துத்துவா ‘முகமாக’ விளஙகியவர் இன்று விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கினார். குஜராத்தின் அகமஹாதாபாத்தில் நடைபாதையில் செருப்பு தைக்கும் கடைவைத்திருக்கும் அசோக் மோச்சி…

விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக அன்னா ஹசாரே உண்ணாவிரதம்

டில்லி விவசாயிகளின் கோரிக்கைகளுக்காகத் தாம் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளதாக அன்னா ஹசாரே மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். கடந்த அண்டு சமூக ஆர்வலர் அன்னா…