Category: இந்தியா

நேரத்தை வீணடித்த பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் இருந்து ராகுல் காந்தி உள்ளிட்டோர் வெளி நடப்பு

டில்லி பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் நாட்டுப் பாதுகாப்பை குறித்து விவாதிக்காமல் சீருடை குறித்துப் பேசியதால் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரசார் வெளிநடப்பு செய்துள்ளனர். நாட்டில் தற்போது சீன…

தப்லிகி வழக்கு : ஆதாரம் இல்லாததால் 36 வெளிநாட்டினரை விடுதலை செய்த நீதிமன்றம்

டில்லி தப்லிகி ஜமாத் நிகழ்வில் கலந்து கொண்டு கொரோனாவை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட 36 வெளிநாட்டினரையும் ஆதாரம் இல்லாததால் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. கடந்த மார்ச் மாதம்…

ஏ.பி.சாஹி ஓய்வு: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி நியமனம்?

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் ஏ.பி.சாஹி இந்த மாத இறுதியுடன் ஓய்வு பெற உள்ளதால், புதிய தலைமை நீதிபதியாக கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை சஞ்ஜிப்…

சீக்கியர்களுக்கு எதிராக இந்துக்களைத் தூண்டி விடும் பாஜக : அகாலிதளம் குற்றச்சாட்டு

சண்டிகர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்துக்களைச் சீக்கியர்களுக்கு எதிராக பாஜக தூண்டி விடுவதாக சிரோமணி அகாலிதள தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவின் கூட்டணிக் கட்சியாக இருந்த சிரோமணி…

ஒடிசாவில் பள்ளி ஆசிரியருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை: ரூ.4 கோடி சொத்துகள் கண்டுபிடிப்பு

பெர்ஹம்புர்: ஒடிசாவில் பள்ளி ஆசிரியருக்கு சொந்தமாக ரூ.4 கோடி மதிப்புள்ள சொத்துகள் இருப்பதை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கண்டுபிடித்து உள்ளனர். கஜபதி மாவட்டத்தில் உள்ள நடுநிலைப்பள்ளி ஆசிரியருக்கு…

உத்தரப்பிரதேசம் : கழுதை சாணத்தால் போலி மசாலா தயாரித்த இந்து அமைப்பு தலைவர் கைது

ஹத்ரா உத்தரப்பிரதேசத்தில் கழுதை சாணத்தைக் கொண்டு போலி மசாலாக்கள் தயாரித்து வந்த இந்து அமைப்பு தலைவர் தொழிற்சாலை கண்டறியப்பட்டு மூடி சீலிடப்பட்டுள்ளது. தற்போது மிளகாய் தூள், தனியாத்தூள்,…

வாட்ஸ் அப்பில் பணம் செலுத்தும் வசதியில் மேலும் எளிமை: எஸ்பிஐ, ஐசிஐசிஐ உள்ளிட்ட 4 வங்கிகளுடன் கைகோர்ப்பு

டெல்லி: வாட்ஸ் அப் பே (Whats App Pay) இப்போது எஸ்பிஐ உள்ளிட்ட 4 வங்கிகளுடன் செயலாக்கத்தை துவக்கி உள்ளது. 2016ம் ஆண்டு நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு…

கொரோனா தடுப்பு பணியில் தொடர்ந்து சேவையாற்றும் மருத்துவர்களுக்கு இடையிடையே ஓய்வு கொடுங்கள்! உச்சநீதிமன்றம்

டெல்லி: கொரோனா தடுப்பு பணியில் தொடர்ந்து சேவையாற்றும் மருத்துவர்களுக்கு இடையிடையே ஓய்வு கொடுங்கள் , தொடர்ச்சியான பணிகள் அவர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும் என்று மத்தியஅரசுக்கு உச்சநீதிமன்றம்…

தொடங்கியது பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் கவுண்ட் டவுன்: நாளை மாலை விண்ணில் பயணம்

பெங்களூரு: சிஎம்எஸ்-01 செயற்கைக்கோளுடன் நாளை ஏவப்படும் பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் கவுண்ட் டவுன் இன்று தொடங்கியது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்தின் 2வது ஏவுதளத்தில்…

இமாச்சல பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவு

மண்டி: இமாச்சல பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர். மாநிலத்தின் தென்கிழக்கு மண்டிக்கு 13 கி.மீ தொலைவில் இன்று அதிகாலை 2.07 மணிக்கு நிலநடுக்கம்…