Category: இந்தியா

கனமழை காரணமாக புதுச்சேரி காரைக்கால் பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி விடாமல் தொடரும் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளிகளுக்கு முதல்வர் நாராய்ணசாமி விடுமுறை அறிவித்துள்ளார். மத்திய அரசால் கடந்த மார்ச் மாத இறுதியி8ல் நாடெங்கும்…

ஆண்டிற்கு 4 முறை நடத்தப்படும் ஜேஇஇ மெயின் தேர்வு: அமைச்சர் ரமேஷ் போக்ரியால்

புதுடெல்லி: அடுத்த 2021ம் ஆண்டில் நடத்தப்படக்கூடிய ஜேஇஇ மெயின் தேர்வு, ஆண்டில் 4 முறை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால். அடுத்தாண்டின்…

கேரள உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற கார்ப்பரேட் அமைப்பு!

எர்ணாகுளம்: சமீபத்தில் நடைபெற்ற கேரள மாநில உள்ளாட்சித் தேர்தலில், கார்ப்பரேட் நிறுவனத்தின் ஆதரவு பெற்ற ஒரு அமைப்பு, மொத்தம் 4 கிராமப் பஞ்சாயத்துகளை கைப்பற்றி பலரையும் வியப்பில்…

விவசாயிகளின் வேதனை தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட சீக்கிய துறவி!

புதுடெல்லி: விவசாயிகளின் துயரத்தை பொறுக்க முடியாத ஒரு சீக்கிய துறவி, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாபா ராம் சிங் என்ற பெயர்கொண்ட…

புதுச்சேரி டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்சவா டெல்லிக்கு இடமாற்றம்: மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரி டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்சவா டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். புதுச்சேரியில் வரும் 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் தேர்தல்…

விவசாயிகள் போராட்டம் – நாள் ஒன்றுக்கு ரூ.3500 கோடிகள் நஷ்டம்!

புதுடெல்லி: இந்திய தலைநகரை உலுக்கிவரும் உலகம் காணாத விவசாயிகள் போராட்டத்தால், நாள் ஒன்றுக்கு ரூ.3000 கோடிகள் முதல் ரூ.3500 கோடிகள் வரை நஷ்டம் ஏற்படுவதாக அசோச்சம் அமைப்பு…

கொரோனா காரணமாக ஆன்லைனில் மருத்துவ ஆலோசனைப் பெற்ற 46% இந்தியர்கள்!

புதுடெல்லி: கொரோனா காரணமாக, இந்தியர்களில் 46% பேர், மருத்துவமனைக்கு நேரடியாக செல்லாமல், ஆன்லைன் முறையில் மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த நிலை இன்னும் நீடிப்பதாக…

உணவுப் பொருள் பாக்கெட்டுகளில் என்னென்ன குறிப்பிட வேண்டும்? – புதிய விதிமுறைகள் வெளியீடு

புதுடெல்லி: உணவுப் பொருள் பாக்கெட்டுகளில், என்னென்ன விபரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டுமென்ற புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது எஃப்எஸ்எஸ்ஏஐ எனப்படும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம். புதிய…

ஊழியர்கள் வீட்டிலும் பணிபுரியலாம்  அலுவலகத்திலும் பணி புரியலாம் : இன்ஃபோசிஸ் அதிரடி

பெங்களூரு இன்ஃபோசிஸ் ஊழியர்கள் வீட்டில் இருந்தும் அலுவலகத்தில் இருந்தும் தேவைக்கேற்ப பணி புரியலாம் என நிர்வாகம் அறிவித்துள்ளது. தற்போது கொரோனா அச்சுறுத்தல் குறையாமல் உள்ளதால் ஒரு நிச்சயமற்ற…

விஸ்டிரான் வன்முறை இழப்பின் மதிப்பு ரூ.437 கோடியில் இருந்து 52 கோடி ஆன மர்மம்

நரசபுரா, கர்நாடகா கர்நாடக மாநிலத்தில் உள்ள விஸ்டிரான் நிறுவன ஐ போன் தொழிற்சாலை வன்முறையில் ஏற்பட்ட இழப்பு ரூ.437 கோடியில் இருந்து ரூ.52 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடக…