Category: இந்தியா

ரயில்களில் சைட் லோயர் பெர்த் அமைப்பில் மாற்றம் : பயணிகள் மகிழ்ச்சி

டில்லி படுக்கும் வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் உள்ள ஓரத்தில் உள்ள கீழ் படுக்கையில் மாற்றம் செய்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ரயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை…

ஐடிஐ படித்தோருக்கு பதிலாக அனைத்து பணிகளும் தனியாருக்கே வழங்க மின் வாரியம் உத்தரவு

சென்னை தமிழக மின் வாரியத்தில் ஐடிஐ படித்தோருக்கு இனி பணி கிடையாது எனவும் மாறாக தனியாருக்குப் பணி வழங்கப்படும் எனவும் மின் வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஐடிஐ…

ஜெ.வின் போயஸ்தோட்ட பங்களா நினைவில்லமாக மாற்றும் பணிகள் தீவிரம்… 24அதிகாரிகள் சுறுசுறுப்பு…

சென்னை: மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. 24 அதிகாரிகள் கொண்ட தீவிரமாக பணியாற்றி வருகின்றன. மறைந்த முன்னாள்…

வெற்றிகரமாக விண்ணில் பறந்தது பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட்…

ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மூலம், உருவாக்கப்பட்ட தகவல் தொடர்பு செயற்கை கோளான, சிஎம்எஸ்-01 செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்சி-50 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பறந்தது. ஸ்ரீஹரிகோட்டாவில்…

போராடும் வழியை மாற்றுங்கள்; தீர்வுகாணும் வரை வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க முடியுமா? விவசாயிகள், மத்தியஅரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி: டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரிய வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, போராடும் வழியை மாற்றுங்கள் என விவசாயிகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.…

தெலுங்கானா ஆளும் கட்சி எம் எல் ஏ ரமேஷ் சென்னமனேனி ஒரு ஜெர்மன் குடிமகன் : மத்திய அரசு

ஐதராபாத் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் சட்டப்பேரவை உறுப்பினர் ரமேஷ் சென்னமனேனி ஒரு ஜெர்மன் குடிமகன் என அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய அரசியல் சட்டப்படி…

ஜே இ இ முதன்மை தேர்வு அடுத்த ஆண்டு முதல் 4 முறை நடைபெறும்

டில்லி ஜே இ இ முதன்மை தேர்வு அடுத்த ஆண்டு முதல் 4 முறை நடைபெறும் என மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள…

 திருமணமான மகளுக்கும்  கருணை அடிப்படையில் வேலை பெற உரிமை உண்டு! பஞ்சாப்-அரியானா  உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சண்டிகர்: திருமணமான மகளுக்கும் கருணை அடிப்படையில் அரசு வேலை பெற உரிமை உண்டு என்று பஞ்சாப்-அரியானா மாநில உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. இது…

எரிபொருள் நிரப்பும் பணி முடிவு: இன்று மாலை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி – சி 50 ராக்கெட்…

ஸ்ரீஹரிகோட்டா: தகவல் தொடர்பு சேவைக்காக விண்வெளிக்கு இன்று மாலை அனுப்பப்பட உள்ள பிஎஸ்எல்வி – சி 50 ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணி வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக இஸ்ரோ…

கனமழை காரணமாக புதுச்சேரி காரைக்கால் பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி விடாமல் தொடரும் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளிகளுக்கு முதல்வர் நாராய்ணசாமி விடுமுறை அறிவித்துள்ளார். மத்திய அரசால் கடந்த மார்ச் மாத இறுதியி8ல் நாடெங்கும்…