Category: இந்தியா

நான் பெருமை அடைந்துள்ளேன் : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பெற்ற நடராஜன் டிவீட்

சிட்னி இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பெற்றதால் தாம் பெருமை அடைந்துள்ளதாக தமிழக வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது…

7வது கட்டபேச்சுவார்த்தை தோல்வி: விவசாயிகள் போராட்டம் 41வது நாளாக தொடர்கிறது…

டெல்லி: மத்தியஅரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என விவசாயிகள் பிடிவாதமாக இருந்து வருவதால், நேற்று நடைபெற்ற 7வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இந்த…

வேளாண் சட்டங்களுக்கும் எங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை- ரிலையன்ஸ் நிறுவனம்

புதுடெல்லி: வேளாண் சட்டங்களுக்கும் எங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய வேளாண் சட்டங்களின் பயனாளியாக இருப்பதாக ரிலையன்ஸ் தொழில் நிறுவனம்…

இந்தியாவிடமிருந்து அரிசி இறக்குமதி செய்யும் வியட்நாம் – இந்த ஆச்சர்யத்திற்கு காரணம்..?

புதுடெல்லி: உலகின் மூன்றாவது பெரிய அரிசி ஏற்றுமதியாளரான வியட்நாம், பல பத்தாண்டுகள் கழித்து, முதன்முறையாக இந்தியாவிடம் இருந்து அரிசி வாங்க துவங்கியுள்ளது. உலக அரிசி வணிகத்தில், இந்தியாவின்…

வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு – ஆதாரம் சமர்ப்பித்து பதிலடி கொடுத்த நடிகர் தில்ஜித் டொசாஞ்ச்!

புதுடெல்லி: தன்மீது வேண்டுமென்றே எழுப்பப்பட்ட வருமான வரி ஏய்ப்பு குற்றச்சாட்டை தக்க ஆதாரங்களுடன் மறுத்துள்ளார் பஞ்சாப் நடிகர் தில்ஜித் டொசாஞ்ச். இந்திய தலைநகரில் நடைபெற்றுவரும் பிரமாண்டமான விவசாயிகளின்…

மருத்துவமனையில் கங்குலி – பதறிப்போய் விளம்பரங்களை நிறுத்திய அதானியின் நிறுவனம்!

கொல்கத்தா: இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், ஃபார்ச்யூன் ரைஸ் பிராண்ட் சமையல் எண்ணெய் விளம்பரத் தூதர் என்ற பொறுப்பிலிருந்து கங்குலி விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதயத்திற்கு…

வட மாநிலங்களிலும் பரவியது பறவைக் காய்ச்சல்

ராஜஸ்தான்: கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தற்போது புதியவகை காய்ச்சல் வட மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. கடந்தாண்டு முழுவதும் கொரோனா வைரஸால் நாடே…

கொரோனா முதல் தடுப்பூசியை பிரதமர் மோடி போட்டுக் கொள்ள வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

டெல்லி: கொரோனா தடுப்பூசியை முதலில் பிரதமர் மோடி போட்டுக் கொண்டு நாட்டு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய…

டிஎஸ்பி மகளை நேரில் பார்த்தவுடன் ‘சல்யூட்’ அடித்த கடமை தவறாத இன்ஸ்பெக்டர் அப்பா..!

திருப்பதி: ஆந்திராவில் காவல் ஆய்வாளர் ஒருவர், காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றும் தமது மகளுக்கு பெருமிதம் பொங்க சல்யூட் வைத்த நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருப்பதியில், காவல்துறை அதிகாரிகளின்…

வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்பதில் விவசாய சங்கங்கள் உறுதி: 7ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று நடத்திய 7ம் கட்ட பேச்சுவார்தை தோல்வியில் முடிந்தது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு…