Category: இந்தியா

மேற்கு வங்க சட்டசபை தேர்தல்: இடதுசாரிகளுடன் தொகுதி பங்கீடு பேச காங்கிரஸ் குழு அமைப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் கூட்டணிக் கட்சியான இடதுசாரிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்ய காங்கிரஸ் தரப்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேற்குவங்கம், தமிழகம், கேரளா,…

ஜேஇஇ முதன்மை தேர்வுக்கான தேதி பட்டியல் ஜனவரி 7ந்தேதி வெளியிடப்படும்! ரமேஷ் பொக்ரியால் டிவிட்…

டெல்லி: ஜேஇஇ முதன்மை தேர்வுக்கான தேதி பட்டியல் ஜனவரி 7 வெளியிடப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டிவிட் பதிவிட்டுள்ளார். நாடு முழுவதும்…

இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு…!

டெல்லி: இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்து உள்ளது. கடந்த டிசம்பரில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்நாட்டில்…

மேக் இன் இந்தியா தயாரிப்புகளை உலகளவில் ஏற்று கொள்வதை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி

டெல்லி: மேக் இன் இந்தியா தயாரிப்புகளை உலகளவில் ஏற்று கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். தேசிய அறிவியலாளர்கள் மாநாட்டை பிரதமர்…

290 நாட்கள் கழித்து கேரளாவில் கல்வி நிலையங்கள் இன்று திறப்பு…!

திருவனந்தபுரம்: கேரளாவில் 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன. கொரோனா நோய்ப் பரவலால் கடந்த மார்ச் முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி…

தாயுடன் சிறைக்கு அனுப்பப்பட்ட 3 வயது குழந்தை இறந்ததால் காவல்நிலையம் முற்றுகை ..

தாயுடன் சிறைக்கு அனுப்பப்பட்ட 3 வயது குழந்தை இறந்ததால் காவல்நிலையம் முற்றுகை .. கர்நாடக மாநிலம் கலபாரகி மாவட்டம் ஜெவார்கி காவல்நிலையத்துக்கு உட்பட்ட கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தலின்…

டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் 40நாள் விவசாயிகள் போராட்டத்தில் 60பேர் உயிரிழந்துள்ள சோகம்…

டெல்லி: தலைநகர் டெல்லி எல்லையில் நடைபெற்றும் வரும் விவசாயிகள் இன்று 40வது நாளாக தொடர்கிறது. இதற்கிடையில் கடும்குளிர் மற்றும் உடல்நலப் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கை…

‘’எங்கள் கட்சியின் தொண்டர்கள் மனதில் பா.ஜ.க..விஷம் விதைக்கிறது’’ தேவகவுடா மகன் குற்றச்சாட்டு..

‘’எங்கள் கட்சியின் தொண்டர்கள் மனதில் பா.ஜ.க..விஷம் விதைக்கிறது’’ தேவகவுடா மகன் குற்றச்சாட்டு.. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி, பா.ஜ.க..வில் ஐக்கியமாகப் போவதாகச் செய்திகள்…

கங்குலிக்கு கொடுக்கப்பட்ட அரசியல் நெருக்கடிதான் நோய்க்கு காரணமா? – கம்யூனிஸ்ட் தலைவர் கருத்து

கொல்கத்தா: அரசியலில் ஈடுபடுமாறு செளரவ் கங்குலிக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகத்தான் அவர் நோயில் வீழ்ந்தார் என்று தெரிவித்துள்ளார் மேற்குவங்க கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத்…

‘நீட்’ தேர்வை வருடத்திற்கு 2முறை நடத்தலாமா? தேசிய தேர்வு முகமை மத்தியஅரசுக்கு கடிதம்…

டெல்லி: ‘நீட்’ தேர்வை வருடத்திற்கு 2முறை நடத்தலாமா?, ஆன்லைன் மூலம் நடத்தலாமா என்பது குறித்து தேசிய தேர்வு முகமை மத்தியஅரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. மருத்துவ படிப்புகளுக்கு,…