Category: இந்தியா

‘’பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு தினமும் நூறு ரூபாய்’’.. அசாம் அரசு அதிரடி அறிவிப்பு..

‘’பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு தினமும் நூறு ரூபாய்’’.. அசாம் அரசு அதிரடி அறிவிப்பு.. அசாம் மாநிலத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதனையொட்டி, மாணவ…

சலுகைகளை வாரி வழங்கிய ஜெகன்மோகன் அரசு ரூ .3.73 லட்சம் கோடி கடன் சுமையால் தத்தளிப்பு….

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு, மக்களுக்கு ஏராளமான சலுகைகளை வாரி வழங்கிய நிலையில், தற்போது நிதிச்சுமையால் தள்ளாடி வருகிறது.…

ஆளுநர் கிரண்பேடியை திரும்பப்பெறக் கோரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி பிரசாரம்…

புதுச்சேரி: மாநில அரசுக்கு எதிராக மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வரும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப்பெறக் கோரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி…

சாந்தினி சவுக் அனுமார் கோவில் இடிப்பு : ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டும் பாஜக – ஆம் ஆத்மி

டில்லி நூறாண்டுகள் பழமையான சாந்தினி சவுக் அனுமார் கோவிலை இடிப்புக்கு பாஜகவும் ஆம் ஆத்மி கட்சியும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். டில்லியில் உள்ள சாந்தினி…

ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாருக்கும் கொரோனா இல்லை! பிசிசிஐ தகவல்…

சிட்னி: ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாருக்கும் கொரோனா இல்லை என இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ தகவல் தெரிவித்து உள்ளது. விராட் கோலி தலைமையிலான…

புதிய பட்டதாரிகள் நீதிபதி பதவிக்கு விண்ணப்பிக்கத் தடை கோரி பார் கவுன்சில் வழக்கு

டில்லி நீதிபதி பதவிக்கு விண்ணப்பிக்க புதிய பட்டதாரிகளுக்குத் தடை விதிக்கக் கோரி பார் கவுன்சில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. பொதுவாக நீதிபதிகள் நியமன தேர்வுக்கு வழக்கறிஞராகப் பணி…

டெல்லி எல்லையில் கடுங்குளிர் – மழையிலும் 40வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்…

டெல்லி: தலைநகர் டெல்லி எல்லையில் நடைபெற்றும் வரும் விவசாயிகள் இன்று 40வது நாளாக தொடர்கிறது. இதற்கிடையில், இன்று நடைபெறும் விவசாயிகள் அரசு உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால்,…

விவசாயிகள் – மத்தியஅரசு இடையே இன்று 7வது கட்ட பேச்சுவார்த்தை! உடன்பாடு எட்டுமா?

டெல்லி: விவசாயிகளுடன் மத்தியஅரசு இன்று 7வது கட்ட பேச்சு நடத்த இருக்கிறது. இன்றைய பேச்சுவார்த்தையும் முடிவு எட்டப்படாவிட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாக விவசாய அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால்,…

டில்லி செல்ல முயன்ற அரியானா விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு

ரெவாரி நேற்று டில்லிக்குச் செல்ல முயன்ற அரியானா மாநில விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசி கலைத்துள்ளனர். தற்போது டில்லியில் நடந்து வரும் விவசாயிகள்…

சீன நிறுவனத்திற்கு சென்ற என்சிஆர்டிசி ரயில்வே ஒப்பந்தம்!

புதுடெல்லி: என்சிஆர்டிசி எனப்படும் த நேஷனல் கேபிடல் ரீஜன் டிரான்ஸ்போர்ட் கார்பரேஷன் என்ற இந்திய ரயில்வே நிறுவனம், 5.6 கி.மீ. நீளத்திற்கு சுரங்க ரயில் பாதை அமைக்கும்…