ஊரடங்கிற்கு பிந்தைய காலம் – புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமை இன்னும் மோசம்!
கொரோனா முடக்கத்திற்குப் பிந்தைய காலக்கட்டத்தில், உள்நாட்டுப் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை, மேலும் பாதுகாப்பு குறைவானதாய் மாறியுள்ளது. ஆனால், இதுதொடர்பான உண்மை நிலை, பல மீடியாக்களில் வெளியாகவில்லை என்பதுதான்…