Category: இந்தியா

ஊரடங்கிற்கு பிந்தைய காலம் – புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமை இன்னும் மோசம்!

கொரோனா முடக்கத்திற்குப் பிந்தைய காலக்கட்டத்தில், உள்நாட்டுப் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை, மேலும் பாதுகாப்பு குறைவானதாய் மாறியுள்ளது. ஆனால், இதுதொடர்பான உண்மை நிலை, பல மீடியாக்களில் வெளியாகவில்லை என்பதுதான்…

பான்மசாலா நிறுவனத்தில் ரூ. 831.72 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு: டெல்லியில் ஒருவர் கைது

டெல்லி: 831.72 கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததாக டெல்லியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த குட்கா, பான் மசாலா…

இன்று மகாராஷ்டிராவில் 2,819, ஆந்திராவில் 232 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,819, ஆந்திராவில் 232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,819 பேருக்கு கொரோனா தொற்று…

கொரோனா தடுப்பூசிகள் 110 சதவீதம் பாதுகாப்பானவை: இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையர் சோமானி

டெல்லி: கொரோனா தடுப்பூசிகள் 110 சதவீதம் பாதுகாப்பானவை என்று இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையர் சோமானி தெரிவித்து உள்ளார். இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகளுக்கு…

மத்திய அரசு விவசாயிகளைக் கண்டு கொள்ளவில்லை : சோனியா காந்தி

டில்லி மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதில் கவனம் கொள்ளாமல் விவசாயிகளைப் புறக்கணிப்பதாக காங்கிர்ஸ் தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசின்…

உத்தரப்பிரதேசத்தில் மயான மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: 18 பேர் பலி

முராத்நகர்: உத்தரப்பிரதேசத்தில் மயானத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 18 பேர் உயிரிழந்தனர். அம்மாநிலத்தின் முராத்நகர் பகுதியில் இறுதிச் சடங்கு ஒன்றில் சிலர் கலந்து கொண்டனர். அப்போது மழை…

டில்லி : 39 நாட்களாகத் தொடரும் விவசாயிகள் போராட்டம் – நாளை 7 ஆம் கட்ட பேச்சுவார்த்தை

டில்லி பாஜகவின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டில்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் 39 நாட்களாகத் தொடர்கிறது. மத்திய பாஜக அரசு நிறைவேற்றி உள்ள வேளாண்…

டெல்லியில் 40 பேருக்கு உருமாறிய புது வகை கொரோனா தொற்று கண்டுபிடிப்பு…!

டெல்லி: டெல்லியில் 40 பேருக்கு உருமாறிய புது வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் உருமாறிய புதிய கொரோனா தொற்றால் இதுவரை 29 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். தலைநகர்…

புரி ஜெகன்னாதர் ஆலயத்தில் வெளியூர் மக்களுக்கு இன்று முதல் அனுமதி: கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்

புவனேஸ்வர்: ஒடிசாவில் உள்ள புரி ஜெகன்னாதர் ஆலயத்தில் வெளியூர் மக்களுக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனாவால் மூடப்பட்டிருந்த புரி ஜெகன்னாதர் ஆலயம் டிசம்பர் 23ம் தேதி…

கொரோனா இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்குவதில் முக்கிய திருப்பு முனை: பிரதமர் மோடி டுவிட்

டெல்லி: கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆராய்ச்சியாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கொரோனா வைரசுக்கு எதிராக பல நாடுகள் தடுப்பூசிகளை உருவாக்கி உள்ளன. இங்கிலாந்தின்…