நிலக்கரி ஊழல் : பாஜக தலைவர்கள் எதிர்ப்பால் பின் வாங்கிய சிபிஐ விசாரணை
டில்லி நிலக்கரி ஊழலில் தொடர்புள்ளதாக 3 அதிகாரிகள் மீது குற்றம் சாட்ட மூத்த பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சிபிஐ விசாரணை முன்னேற்றம் இல்லாமல் உள்ளது. பிரகாஷ்…
டில்லி நிலக்கரி ஊழலில் தொடர்புள்ளதாக 3 அதிகாரிகள் மீது குற்றம் சாட்ட மூத்த பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சிபிஐ விசாரணை முன்னேற்றம் இல்லாமல் உள்ளது. பிரகாஷ்…
டெல்லி: குழாய் வழியாக இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். ரூ.3,000 கோடி மதிப்பில் கொச்சி – மங்களூரு இடையே…
திருவனந்தபுரம்: இங்கிலாந்திலிருந்து கேரளா திரும்பிய 6 பேருக்கு உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. 6 பேரில், கோழிக்கோடு, ஆலப்புழாவில் தலா 2…
திருவனந்தபுரம்: பறவை காய்ச்சல் பாதிப்பை மாநில பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது. அம்மாநிலத்தில் கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோட்டயம் மாவட்டத்தில்…
கொல்கத்தா: மேற்கு வங்க இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் லஷ்மி ரத்தன் சுக்லா திடீரென ராஜினாமா செய்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் விரைவில் சட்டசபை…
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் கே.எல். ராகுல் வலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவரது இடது கையில் ஏற்பட்ட சுளுக்கு காரணமாக அடுத்து வரும் போட்டிகளில்…
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில், மாநில மக்களுக்கு புதிய சுகாதாரத்திட்டத்தை மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்து உள்ளார். இந்த சுகாதாரத் திட்டத்துக்கான அடையாள அட்டையான (Swasthya…
டெல்லி: தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. மேலும், மத்திய விஸ்டா திட்டத்துக்கும் ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும்…
டெல்லி: ஜிஎஸ்டி மோசடி தொடர்பாக நாடு முழுவதும் 185 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், 7000 நிறுவனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.…
டெல்லி: பிரபல நிறுவனங்களான எல் அன் டி, ஜீ குரூப் நிறுவனங்களில் நேற்று முதல் (4ந்தேதி) வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.…