Category: இந்தியா

மேற்கு வங்கம் : அம்பன் புயல் நிவாரண நிதி ரூ.1000 கோடி அளித்த மத்திய அரசு

கொல்கத்தா அம்பன் புயலால் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ள மேற்கு வங்கத்துக்கு மத்திய அரசு உடனடி நிவாரணமாக ரூ.1000 கோடி அளித்துள்ளது.. கடந்த புதன்கிழமை அம்பன் புயல் மேற்கு…

குஜராத்தில் 3 ஆண்டுகளாக சட்டவிரோத மதுவிற்பனை செய்த காவல் நிலையம்!

அகமதாபாத்: குஜராத்தில் காவல் நிலையம் ஒன்றில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட காவலர்களே, கடந்த 3 ஆண்டுகளாக சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தின் காடி…

ரியல் எஸ்டேட் துறைக்கு நிவாரணம் அளியுங்கள்: பிரதமர் மோடிக்கு கிரெடாய் அமைப்பு

டெல்லி: ரியல் எஸ்டேட் துறைக்கு நிவாரணம் அளிக்குமாறு இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளது. கிரெடாய் என்ற அமைப்பானது…

28 பேருக்கு  கொரோனா பாதிப்பு : முழுவதுமாக சீலிடபட்ட ஜீ நியூஸ் டிவி அலுவலகம்

நொய்டா நொய்டாவில் உள்ள ஜி நீயுஸ் அலுவலகத்தில் 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் கட்டிடம் முழுவதும் சீலிடப்பட்டுள்ளது. நாடெங்கும் பரவி வரும் கொரோனா தொற்றல் டில்லி மற்றும்…

டெல்லியில் நிலைமை முழு கட்டுப்பாட்டில் உள்ளது: கொரோனா பாதிப்பு குறித்து முதல்வர் கெஜ்ரிவால் பேட்டி

டெல்லி: கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் டெல்லியில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. தொடர்ந்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால்…

விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் சொந்த ஊருக்கு செல்லுங்கள்… ஜேஎன்யு நிர்வாகம் உத்தரவு

டெல்லி: விடுதியில் தங்கி படித்துவரும், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லுங்கள் என்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக…

வந்தே பாரத் மிஷன் திட்டத்துக்கு இரு போயிங் விமானம் வழங்கும் ஜெட் ஏர்வேஸ்

டில்லி நிதி நெருக்கடி காரணமாகச் சேவைகளை ஒரு வருடத்துக்கும் மேலாக நிறுத்தி வைத்துள்ள ஜெட் ஏர்வேஸ் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்க இரு போயிங் விமானங்களை…

கேரளாவில் நாளை தொடங்கும் 10, 12ம் வகுப்பு தேர்வுக்கு எதிரான வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி

திருவனந்தபுரம்: கேரளாவில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளை நடத்த எதிர்ப்பு தொடரப்பட்ட வழக்கை அம்மாநில உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கேரள மாநிலத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ்…

மாநில அரசின் உத்தரவை மதிக்காத மத்தியஅமைச்சர் சதானந்தா கவுடா… கர்நாடகாவில் சலசலப்பு

பெங்களூரு: டெல்லியில் இருந்து பெங்களூரு வந்த பாஜக மத்தியஅமைச்சர் சதானந்தா கவுடா, மாநில அரசின் உத்தரவை மதிக்காமல், நேரடியாக வீட்டுக்கு சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா…

முகக்கவசம் இல்லை, கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பு..! சர்ச்சையில் சிக்கிய பாஜக தலைவர்

சோனிபட்: ஊரடங்கு விதிகளை மீறி டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி கிரிக்கெட் விளையாடி உள்ளது பெரும் சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுக்குள்…