தேஜஸ் விமானங்களை கொள்முதல் செய்வதால் 50000 பேருக்கு வேலை வாய்ப்பு: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
டெல்லி: தேஜஸ் விமானங்களை கொள்முதல் செய்வதால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்திய விமான படைக்கு ரூ.50 ஆயிரம் கோடி…