மகாராஷ்டிராவில் வேகமாக பரவும் பறவை காய்ச்சல்: 2 மாவட்டங்களில் 2000 பறவைகள் அழிப்பு
மராத்வாடா: மகாராஷ்டிராவில் 2 மாவட்டங்களில் உள்ள 2000க்கும் மேற்பட்ட பறவைகளை அழிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். பர்பானி மற்றும் லோகாண்டி சாவர்கான் கிராமத்திலிருந்து, பாதிக்கப்பட்ட பறவைகளின் மாதிரிகள்…