Category: இந்தியா

மகாராஷ்டிராவில் வேகமாக பரவும் பறவை காய்ச்சல்: 2 மாவட்டங்களில் 2000 பறவைகள் அழிப்பு

மராத்வாடா: மகாராஷ்டிராவில் 2 மாவட்டங்களில் உள்ள 2000க்கும் மேற்பட்ட பறவைகளை அழிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். பர்பானி மற்றும் லோகாண்டி சாவர்கான் கிராமத்திலிருந்து, பாதிக்கப்பட்ட பறவைகளின் மாதிரிகள்…

புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் நாராயணசாமி..

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை புதுச்சேரி முதலவர், அங்குள்ள ராஜீவ் காந்தி குழந்தைகள் மற்றும் மகளிர் மருத்துவமனையில் தொடங்கி வைத்தார். முதல் ஊசி…

கொரோனாவுக்கு எதிரான போராட்டம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது: சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

டெல்லி: கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும்…

ஹர்திக் பாண்டியாவின் தந்தை மறைவுக்கு விராட் கோலி இரங்கல்

மும்பை: ஹர்திக் பாண்டியாவின் தந்தை மறைவுக்கு விராட் கோலி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியாவின் தந்தை ஹிமான்ஷு பாண்டியா இன்று…

விவசாயிகள் போராட்டம் 53வது நாள்: 10ம் கட்ட பேச்சுவார்த்தை 19ந்தேதி நடைபெறும் என அறிவிப்பு!

டெல்லி: மோடி அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று 53வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில்,…

இந்தியாவில், தமிழகத்தில் முதல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் யார், யார் தெரியுமா?

டெல்லி: நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ள நிலையில், இந்தியாவில் முதன்முதலாக தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர் மற்றும் தமிழகத்திலும் முதல் தடுப்பூசி…

அரசின் தடையை மீறி நடந்த சேவல் சண்டையை துவக்கி வைத்த எம்எல்ஏ

விசாகப்பட்டினம்: ஆந்திராவில் அரசின் தடையை மீறி நடைபெற்ற சேவல் சண்டையை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ சிர்லா ஜாகி ரெட்டி துவக்கி வைத்துள்ளார். . கோதாவரி, கிருஷ்ணா,…

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடக்கம்

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். இதையடுத்து, நாடு முழுவதும் 3006 மையங்களில் தடுப்பூசி போடும்…

“இன்று முதல் கொரோனா தடுப்பூசி”: மத்தியில் பிரதமர் மோடி, மாநிலத்தில் முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கின்றனர்…

டெல்லி: இந்திய மக்களை கடந்த ஓராண்டாக வாட்டி வதைத்து வரும் கொரோனாவை ஒழிக்கும் வகையிலான தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்குகிறது. மத்தியில் பிரதமர் மோடி, மாநிலத்தில்…

பத்திரிகையாளர் அர்னாபுக்கு முன்கூட்டியே தெரிந்த ராணுவ ரகசியங்கள்… டிஆர்பி மோசடி வழக்கில் பரபரப்பு தகவல்கள்…

மும்பை: டிஆர்பி மோசடி வழக்கில், பத்திரிகையாளர் அர்னாப் மீது 3600 பக்கங்களைக்கொண்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், பாலகோட் தாக்குதல் தாக்குதல் குறித்து, அர்னாப்…