“பீகார் மாநிலம் இந்தியாவின் குற்றதலைநகராகி விட்டது” தேஜஸ்வி யாதவ் கடும் குற்றச்சாட்டு
பீகார் தலைநகர் பாட்னாவில், தனியார் விமான நிறுவன மேலாளர் ரூபேஷ் குமார் என்பவர் சில தினங்களுக்கு முன்பு அவரது வீட்டு வாசலில் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது இல்லம், முதல்-அமைச்சர்…