Category: இந்தியா

“பீகார் மாநிலம் இந்தியாவின் குற்றதலைநகராகி விட்டது” தேஜஸ்வி யாதவ் கடும் குற்றச்சாட்டு

பீகார் தலைநகர் பாட்னாவில், தனியார் விமான நிறுவன மேலாளர் ரூபேஷ் குமார் என்பவர் சில தினங்களுக்கு முன்பு அவரது வீட்டு வாசலில் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது இல்லம், முதல்-அமைச்சர்…

மோசமான முதல்வர்கள் – எடப்பாடி பழனிசாமிக்கு 5வது இடம்

புதுடெல்லி: ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் மற்றும் சி.வோட்டர்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் மோசமான முதல்வர்கள் பட்டியலில் எடப்பாடி பழனிசாமிக்கு 5வது இடம் கிடைத்துள்ளது. ஐஏஎன்எஸ்…

திட்டமிடப்பட்டதை விட குறைவான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தகவல்

புதுடெல்லி: புதுடெல்லியில் திட்டமிட்டதை விட குறைவான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகில் மிகப்பெரிய கொரோனா தடுப்பு மருந்து நிகழ்வை இன்று பிரதமர் மோடி…

கொரோனா தடுப்பூசி பற்றிய வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்: அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்

டெல்லி: கொரோனா தடுப்பூசி பற்றிய வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி…

நாடு முழுவதும் இன்று 1.65 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது: மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்

டெல்லி: நாடு முழுவதும் இன்று 1,65,714 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தும்…

அரசு பிரதிநிதிகள் ஏன் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வில்லை? காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி கேள்வி

டெல்லி: அரசு பிரதிநிதிகள் ஏன் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ள வில்லை என்று காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி கேள்வியெழுப்பியுள்ளார். கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு…

புதிய வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசு யாரிடமும் கலந்து ஆலோசிக்கவில்லை: ப. சிதம்பரம் குற்றச்சாட்டு

டெல்லி: புதிய வேளாண் சட்டங்கள் குறித்து அரசு யாரிடமும் கலந்து ஆலோசிக்கவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார். மத்திய…

கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து நிற்கும் ராகுல் காந்தி : மெகபூபா முஃப்தி புகழாரம்

ஸ்ரீநகர் தற்போதைய கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து நிற்கும் ராகுல் காந்தியை வரலாறு என்றும் நினைவில் வைத்திருக்கும் எனக் காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெக்பூபா முஃப்தி கூறியுள்ளார். கடந்த…

அடுத்த ’அசாரூதின்’  அடைய ஆசைப்படுபவை குறித்த பட்டியல்

காசரகோட் காசரகோட் பகுதியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் தான் அடைய ஆசைப்படுபவை குறித்து வெளியிட்டுள்ள பட்டியல் வலைத்தளங்களில் வைரலாகிறது. கேரள மாநிலம் காசரகோட் பகுதியைச் சேர்ந்த 26…

6 மாதங்களுக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

ஜெய்பூர்: 6 மாதங்களுக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று…