Category: இந்தியா

இமாசலப்பிரதேசத்தில் முதல் வாக்காளருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

இமாசலப்பிரதேசம்: இமாசலப்பிரதேசத்தில் முதல் வாக்காளருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இமாசலப் பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த சுந்ததிர இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரன்…

கொரோனா தொற்று விரைவில் உள்ளூர் நோயாக மாறலாம்: பிரபல வைராலஜிஸ்ட்

வேலூர்: கொரோனா வைரஸ் பரவல் என்பது தனது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றும், அது விரைவில் உள்ளூர் நோய் என்ற பரிமாணத்தை அடையும் என்றும் கூறியுள்ளார் புகழ்பெற்ற…

அர்னாப் கோஸ்வாமி – பார்தோ தாஸ்குப்தா இடையிலான வாட்ஸ்ஆப் உரையாடலில் இடம்பெற்றவை என்னென்ன?

மும்பை: டிஆர்பி முறைகேடு குறித்து மும்பை காவல்துறை வெளியிட்டுள்ள ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில், 500 பக்கங்களுக்கும் மேலாக, ரிபப்ளிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமி மற்றும் பிராட்காஸ்ட்…

அர்னாப் கோஸ்வாமி வாட்ஸ்ஆப் விவகாரம் – நாடாளுமன்ற கூட்டு கமிட்டி அமைக்க கோரும் என்சிபி!

மும்பை: பாகிஸ்தானின் பாலகோட் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் குறித்து, 3 நாட்கள் முன்னதாகவே ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி வாட்ஸ்ஆப் செய்த நிகழ்வு குறித்து நாடாளுமன்ற…

ரயில்வே ஒப்பந்தங்களை வழங்க ரூ.1 கோடி லஞ்சம்: சிபிஐயால் ரயில்வே அதிகாரி அதிரடி கைது

கவுகாத்தி: ரயில்வே ஒப்பந்தங்களை வழங்க சாதகமாக நடக்க 1 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய, ரயில்வே அதிகாரியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அசாம் மாநிலம் மலிகோவானில்…

எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்: பிரதமர் மோடி தமிழில் டுவிட்

டெல்லி: பாரத ரத்னா எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருப்பதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். எம்ஜிஆரின் 104வது பிறந்தநாளை ஒட்டி, அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் இவ்வாறு…

புதுச்சேரி எம்.எல்.ஏ. சங்கர் மாரடைப்பால் காலமானார்

புதுச்சேரி: புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ. சங்கர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 70. புதுச்சேரி சட்டசபைக்கு அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ்…

9 பேர் கொண்ட கும்பலால் 5 நாட்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி… மத்திய பிரதேசத்தில் கேள்விக்குறியான சட்டம் ஒழுங்கு…

போபால்: 9 பேர் கொண்ட கும்பலால் 5 நாட்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி சம்பவம் மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தால் மத்திய பிரதேச மாநிலத்தின்…

புல்வாமா தாக்குதலின் ராணுவ ரகசியம் குறித்து அர்னாப் கோஸ்வாமி முன்பே விவாதம்

மும்பை ரிபப்ளிக் டிவி உரிமையாளர் வாட்ஸ்அப் தளத்தில் விவாதித்த போது புல்வாமா தாக்குதல் குறித்த ராணுவ ரகசியங்களை முன்பே கூறி உள்ளது தெரிய வந்துள்ளது. ரிபப்ளிக் டீவி…

டெல்லி போராட்டத்தில் சதி திட்டம் தீட்டியதாக விவசாயிகள் சங்க தலைவருக்கு தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன்

புதுடெல்லி: சீக்கிய அமைப்புக்கு எதிரான வழக்கில், விவசாய சங்க தலைவர், டிவி பத்த்ரிக்கையாளர் ஆகியோருக்கு தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள…