Category: இந்தியா

டெல்லியில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு

புதுடெல்லி: டெல்லியில் சுமார் 10 மாதங்களுக்கு பின் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்காக பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், டெல்லியில்…

பி.எம் கிசான் திட்டத்தில் 20லட்சம் போலி பயனர்களுக்கு ரூ.1,364 கோடி நிதி மோசடி! ஆர்.டி.ஐ தகவல்

டெல்லி: விவசாயிகள் பயன்பெறும் வகையில் பா.ஜ.க அரசு கொண்டுவந்த பி.எம் கிசான் திட்டத்தின் மூலம் தகுதியில்லாத விவசாயிகள் சுமார் 20 லட்சம் பேருக்கு முறைகேடாக ரூ.1,364 கோடி…

இந்தியர்களாகிய நாம் நமது கிரிக்கெட் வீரர்களை நினைத்து பெருமைகொள்வோம்! கவாஸ்கர் புகழாரம்…

டெல்லி: இந்தியர்களாகிய நாம் நமது கிரிக்கெட் வீரர்களை நினைத்து பெருமைகொள்வோம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளார். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும, இந்தியா, ஆஸ்திரேலியா…

புதுச்சேரியில் இன்று சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்! வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுமா?

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்! வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சட்டமன்றம் 6 மாதத்திற்கு ஒருமுறை கூட்டப்பட வேண்டும்…

வாட்ஸ்அப் : இந்தியாவில் இனி 18% பயனாளர்கள் மட்டுமே தொடர உள்ளனர்

டில்லி இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியில் இருந்து பலர் விலகி வருவதால் 18% மட்டுமே தொடர உள்ளதாகவும் அதிலும் 36% பேர் பயன்பாட்டைக் குறைக்க உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.…

சீனாவின் இறக்குமதி தடை உத்தரவு : கேரள கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் கடும் பாதிப்பு

கொச்சி இந்தியாவில் இருந்து கடல் உணவு இறக்குமதி செய்ய சீன அரசு தடை விதித்துள்ளதால் கேரள கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் இந்தியாவில்…

குடியரசு தினத்தன்று  விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி கிடைக்குமா? உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

டெல்லி: குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர்களில் பேரணி நடத்துவோம் என்று விவசாயிகள் அறிவித்துள்ள நிலையில், இதற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.…

விவசாய போராளிகளின் குடியரசு தின டிராக்டர் ஊர்வலம் : விவரங்கள்

டில்லி வரும் குடியரசு தினத்தன்று விவசாய போராளிகள் டிராக்டர் ஊர்வலம் நடத்த திட்டமிட்டுள்ளனர். தலைநகர் டில்லியில் கிட்டத்தட்ட இரு மாதங்களாக வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி…

வீட்டில் உணவு வழங்கும் பணிக்கு ஜிஎஸ்டி 5% ஆகக் குறைக்க வேண்டுகோள்

டில்லி வீட்டில் உணவு வழங்கும் பணிக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி சதவிகிதத்தை 18%லிருந்து 5% ஆகக் குறைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தற்போது உணவு விடுதிகளுக்குச் சென்று உணவு அருந்துவதை…

பசுவதை தடை அவசர சட்டம் இன்று முதல் அமல்: கர்நாடக அரசு

பெங்களுரூ: பசுவதை தடை அவசர சட்டம் என்று இன்று முதல் அமல் படுத்தப்படுவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. கர்நாடக சட்டசபையில் நிறைவேற்றிய பசுவதை தடை சட்ட மசோதாவுக்கு…