Category: இந்தியா

அருணாசலப் பிரதேசத்தில் சீனா அமைத்துள்ள கிராமம் : செயற்கைக்கோள் புகைப்படம்

டில்லி அருணாசலப்பிரதேசத்தில் 101 வீடுகளைக் கொண்ட ஒரு கிராமத்தை சீனா அமைத்துள்ளது செயற்கைக் கோள் புகைப்படம் மூலம் உறுதி ஆகி உள்ளது. சீனா, பூடான் மற்றும் இந்தியா…

புதுச்சேரி சட்டசபையில் வேளாண் சட்ட நகலை கிழித்து எறிந்தார் முதலமைச்சர் நாராயணசாமி…!

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் வேளாண் சட்ட நகலை முதலமைச்சர் நாராயணசாமி கிழித்து எரிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புதுச்சேரியில் இன்று தொடங்கிய சட்டசபை சிறப்புக் கூட்டத்தொடரில் புதுச்சேரிக்கு…

வேளாண் சட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்க ஹேமா மாலினியை அழைக்கும் பஞ்சாப் விவசாயிகள்

ஜலந்தர் வேளாண் சட்டங்களால் எவ்வித பாதிப்பும் இல்லை என்பது குறித்து விளக்கம் அளிக்கப் பஞ்சாப் விவசாயிகள் ஹேமா மாலினிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். பாஜக அரசு கொண்டு வந்துள்ள…

புதிய உச்சத்தைத் தொட்ட பெட்ரோல் விலை : கவலையில் மக்கள்

டில்லி பெட்ரோல் விலை மீண்டும் உயர்வடைந்து இன்று புதிய உச்சத்தை தொட்டதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு…

ஜம்மு காஷ்மீரில் ராணுவ உயரதிகாரி துப்பாக்கியால் சுட்டு திடீர் தற்கொலை…!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ உயரதிகாரி துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஜம்மு காஷ்மீர் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகிலுள்ள தங்தார் செக்டர் பகுதியில் 6வது ரைபிள்ஸ்…

புதுச்சேரி சிறப்பு சட்டமன்ற கூட்டம்: மாநில அந்தஸ்து, வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்…

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று சிறப்பு சட்டமன்றக் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, மற்றும் மத்தியஅரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான…

வரும் சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறேன்! மம்தா அறிவிப்பு

கொல்கத்தா: மேற்குவங்க மாநில சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், நந்திரகிராம் தொகுதியில் போட்டியிடுவேன் என்ற மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித்…

அயோத்தியில் மசூதி கட்டும் பணிகள்: குடியரசு தினத்தில் தொடக்கம் என அறிவிப்பு

லக்னோ: அயோத்தியில் ஒதுக்கப்பட்ட இடத்தில் மசூதி திட்டப் பணிகள் குடியரசு தினமான வரும் 26ம் தேதி முறைப்படி தொடங்குகின்றன. உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில்…

டெல்லியில் 26ந்தேதி விவசாயிகளின் டிராக்டர் பேரணி: போலீசார் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்…!

டில்லி: டெல்லியில் 26ந்தேதி விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ள நிலையில், இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுகுறித்து டெல்லி போலீசார் முடிவெடுக்க அறிவுறுத்தி உள்ளது.…

வாட்ஸ்அப் பாலிசி சர்ச்சை: ஜனவரி 21ந்தேதி ஆஜராக நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன்…

டெல்லி: வாட்ஸ்அப் வெளியிட்ட பாலிசி அக்ரிமென்ட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, இதுகுறித்து, நாடாளுமன்ற நிலைக்குழு ஜனவரி 21ந்தேதி விசாரணை நடத்த உள்ளதாக அறிவித்து உள்ளது. அன்றைய தினம் ஆஜராக…