பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது: திருமாவளவன் கருத்து
டெல்லி: பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநரின் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது என்று விடுதலை சிறுத்தைகள் தலைவரும், எம்பியுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார். பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்ய…