Category: இந்தியா

பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது: திருமாவளவன் கருத்து

டெல்லி: பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநரின் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது என்று விடுதலை சிறுத்தைகள் தலைவரும், எம்பியுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார். பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்ய…

பீகாரில் வரும் 8ம் தேதியில் இருந்து 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: அறிவிப்பு வெளியீடு

பாட்னா: பீகாரில் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 8ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டது. கொரோனா தொற்று காரணமாக…

பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி ரூ.2 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடியாக உயர்வு: அமைச்சர் ராஜ்நாத் சிங்

பெங்களூரு: 5 ஆண்டுகளில் பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி ரூ.2 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். கர்நாடகா…

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தூண்டி விடப்படுகின்றனர்: வேளாண் அமைச்சர் தோமர் பேச்சு

டெல்லி: வேளாண் சட்டத்திற்கு எதிராக சில மாநிலங்களில் விவசாயிகள் தூண்டி விடப்படுகின்றனர் என்று வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் குற்றம்சாட்டி உள்ளார். டெல்லி எல்லையில் மத்திய…

வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை! ஜிடிபி வளர்ச்சி 10.5% எட்டும் என நம்பிக்கை! ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்…

டெல்லி: வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என்றும், நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (ஜிடிபி) 10.5 சதவீதத்தை எட்டும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்…

அயோத்தியில் மசூதி கட்ட ஒதுக்கப்பட்ட இடம் எங்களுக்கு சொந்தமானது! நீதிமன்றத்தில் சகோதரிகள் வழக்கு…

அலகாபாத்: பல ஆண்டு அயோத்தி பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, மசூதி கட்ட தனியாக இடம் ஒதுக்கப்பட்ட நிலையில், அந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது என அலகாபாத் நீதிமன்றத்தில்…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் வருவாய் ரூ.1.27 கோடி

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் வருவாய் ரூ.1.27 கோடி என்று கோவில் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொதுமக்கள் காணிக்கையாக செலுத்தும்…

எரிபொருள் விலை உயர்வு மூலம் மக்களை கொள்ளையடிக்கும் மோடி அரசு… ஆதாரங்களுடன் தோலூரித்த சசிதரூர்

திருவனந்தபுரம்: மோடி தலைமையிலான மத்தியஅரசு பதவி ஏற்றபிறகு, எரிபொருட்களின் விலை குறித்து, எண்ணை நிறுவனங்களே முடிவெடுக்க அனுமதி அளித்தது. அன்றுமுதல், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், சமையல்…

அரபு நாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள் ஊதியத்தைக் குறைத்த இந்தியா

டில்லி கடந்த செப்டம்பர் மாதம் 6 அரபு நாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்களின் குறைந்த பட்ச ஊதியத்தை கொரோனா காலத்தையொட்டி இந்தியா குறைத்துள்ளது. அரபு நாடுகளில் சுமார் 2.30…

மரியாவிடம் மன்னிப்பு கோரும் மலையாளிகள் : டெண்டுல்கரின் டிவீட் எதிரொலி

திருவனந்தபுரம் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள அரசு ஆதரவு டிவீட்டை அடுத்து டென்னிஸ் வீராங்கனை மரியா ஷெரபோவாவிடம் மலையாளிகள் மன்னிப்பு கோருவது குறித்த ஒரு செய்தி இதோ. ரஷ்யாவைச்…