Category: இந்தியா

100 க்கும் மேற்பட்ட பயனர்களின் உள்நுழைவை ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முடக்கின

ட்விட்டர், இன்ஸ்டாகிராம், டிக் டாக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் புனை பெயரில் வலம்வந்த ஏராளமான பயனர்களின் உள்நுழைவை தற்காலிகமாக இந்த நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன. சமூக வலைத்தளங்களில் பதிவு…

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் 4 ஜி இண்டர்நெட் சேவை தொடக்கம்

ஜம்மு ஜம்மு காஷ்மீரில் மீண்டும் 4 ஜி இண்டர்நெட் சேவை தொடங்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2019 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் விதி எண் 370…

உத்தரப்பிரதேசத்தில் வரும் 10ம் தேதி முதல் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு…!

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு வரும் 10ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று காரணமாக…

இந்தியாவின் கொரோனா தடுப்பூசியை கோரும் 22 நாடுகள்: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

டெல்லி: இந்தியாவிலிருந்து 15 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு நிலையில் மேலும் 22 நாடுகள் கோரிக்கை விடுத்து உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்து…

பாஸ்போர்ட் கோருவோரின் சமூக ஊடக கணக்குகள் ஆய்வு : உத்தரகாண்ட் அரசு

டேராடூன் உத்தரகாண்ட் மக்கள் பாஸ்போர்ட் பெற விண்ணப்பம் செய்தால் அவர்களின் சமூக ஊடக கணக்குகளை ஆய்வு செய்ய அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடு…

2020ம் முதல்நிலைத் தேர்வு வாய்ப்பை இழந்தவர்களுக்கு 2021ம் ஆண்டில் கூடுதல் வாய்ப்பு: யுபிஎஸ்சி சம்மதம்

டெல்லி: கொரோனா பரவல் காரணமாக கடந்த முறை வாய்ப்பை இழந்த யுபிஎஸ்சி தேர்வர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கும் மத்திய அரசின் பரிந்துரையை யுபிஎஸ்சி ஏற்றுக்கொண்டுள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ்…

2019-2020ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.139 கோடி நிதி வசூல்: அதிகபட்சமாக கபில்சிபல் ரூ.3 கோடி நன்கொடை…

டெல்லி 2019-2020ம் நிதி ஆண்டில், காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் ரூ.139 கோடி நிதி வசூல் கிடைத்துள்ளது. அதிகபட்சமாக கபில்சிபல் ரூ.3 கோடி நன்கொடை வழங்கி உள்ளார்.இந்த தகவல்,…

மக்களவையில் இன்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளி: அவை மாலை 6 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து மாலை 6 மணி வரை மக்களவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற தொடர்…

கத்தாரில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி: டெல்லி விமான நிலையத்தில் கைது

ஸ்ரீநகர்: என்கவுன்ட்டரில் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதியின் கூட்டாளி காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவால் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்க வேலைகளில்…

வேளாண் சட்டத்தில் தவறாக ஏதும் இல்லை, சில மாற்றங்கள் செய்ய அரசு தயார்! நாடாளுமன்றத்தில் அமைச்சர் தோமர் தகவல்

டெல்லி: விவசாயிகளின் போராட்டம் 73வது நாளாக தொடர்கிறது. இது தொடர்பான விவாதத்தில் பதில் அளித்துபேசிய மத்திய வேளாண்துறை அமைச்சர் தோமர், வேளாண் சட்டத்தில் தவறாக ஏதும் இல்லை,…