Category: இந்தியா

வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை மாநில அரசுகளிடம் விட்டுவிடுங்கள்! மோடிக்கு சுப்பிரமணியன் சுவாமி அட்வைஸ்…

டெல்லி: மத்தியஅரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக சில மாநில விவசாயிகள் போராடி வரும் நிலையில், வேளாண் சட்டங்கள் அமல்படுத்துவதை மாநில அரசுகளிடம் விட்டுவிடுங்கள் என பிரதமர்…

74வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்: இன்று 3 மணி நேரம் ‘சக்கா ஜாம்’ என்ற பெயரில் சாலைமறியல்….

டெல்லி: தலைநகர் எல்லையில் விவசாயிகளின் போராட்டம் இன்று 74வது நாளாக தொடர்கிறது. இன்று நாடு முழுவதும் ‘சக்கா ஜாம்’ என்ற பெயரில் 3 மணி நேரம் சாலைமறியல்…

ஜே.பி. நட்டா கூட்டத்தில் 5 ஆயிரம் பேர் திரண்டதால் வழக்கு…

கேரள மாநிலத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். திருச்சூரில் அவர் பங்கேற்ற கூட்டத்தில் 5 ஆயிரம் பேர் திரண்டுள்ளனர். இந்த கூட்டத்தில்…

சசிகலா சென்னை பேரணி: அமமுக மனுவை நிராகரித்தது காவல்துறை…

சென்னை: சிறையில் இருந்து விடுதலையாகி சென்னை திரும்பும் சசிகலாவை வைத்து சென்னையில் பேரணி நடத்த அமமுக சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட மனுவை காவல்துறை…

பிப்ரவரி 18ந்தேதி ஐபிஎல்2021 ஏலம்… 1,097 வீரா்கள் பதிவு…

சென்னை: 2021ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் வரும் 18ந்தேதி நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் 1097 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இந்த…

பயணிகள் மற்றும் சரக்கு ரயில் கட்டணங்களை உயர்த்த நாடாளுமன்ற நிலைக்குழு பச்சைக்கொடி…

டெல்லி: நாடு முழுவதும் பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில் கட்டணங்களை உயர்த்த நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. இதனால், விரைவில் டிக்கெட் கட்டணம் உயரும் வாய்ப்பு உருவாகி…

உலகின் மிகவும் விலை உயர்ந்த தாவரம் பீகாரில் பயிரிடப்பட்டுள்ளது

பாட்னா ஒரு கிலோ காய் விலை ரூ.1 லட்சம் என விற்கப்படும் ஹாப் ஷூட்ஸ் என்னும் தாவரம் பீகார் மாநிலத்தில் சோதனை முறையில் பயிரிடப்பட்டுள்ளது. உலகில் மிகவும்…

மோடி அரசின் ஆணி தடுப்புகளுக்கு மாற்றாக பூக்கள் பரிசளிக்கும் விவசாயிகள்!

புதுடெல்லி: விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க, மோடி அரசு சாலைகளில் பதித்த ஆணி தடுப்புகளுக்கு பதிலாக, விவசாயிகளின் சார்பில் பூச்செடிகள் நடப்படுகின்றன. உத்திரப்பிரதேசம் – டெல்லி எல்லையிலுள்ள காசிபூர்…

வராக்கடன் – வங்கிகளின் ரைட் ஆஃப் விபரங்களை வெளியிட்ட ரிசர்வ் வங்கி!

கொல்கத்தா: கடந்த மார்ச், 2020 வரையிலான காலக்கட்டம் வரை, வேண்டுமென்றே கடன் செலுத்த தவறியவர்களின் ரூ.62,000 கோடி மதிப்பிலான கடன்களை, வங்கிகள் ரைட்-ஆஃப் செய்திருப்பதாக ஆர்டிஐ அடிப்படையில்…

நாடு முழுவதும் 52 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது: மத்திய சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: நாடு முழுவதும் 52 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக, மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சக…