Category: இந்தியா

கேரளாவில் 100 இடங்களில் காங்.போட்டி?

கேரள மாநிலத்தில் இன்னும் இரு மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு மொத்தம் 140 தொகுதிகள் உள்ளன. முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள…

இபிஎஃப் வரையறைக்குள் புதிதாக 55 லட்சம் பேரை கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கும் மத்திய அரசு!

புதுடெல்லி: அடுத்த 2 ஆண்டுகளுக்குள், புதிதாக 55 லட்சம் பேரை, முறையான பணியாளர்களாக்கி, அவர்களை இபிஎஃப் கணக்கு வரைமுறைக்குள் கொண்டுவர மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தொழிலாளர்…

மறைந்த மூத்த காங்கிரஸ் தலைவர் சதீஷ் சர்மா உடலுக்கு தோள் கொடுத்த ராகுல் காந்தி

கோவா மறைந்த மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்ச்சருமான கேப்டன் சதீஷ் சர்மாவின் உடலை ராகுல் காந்தி தோள் கொடுத்து தூக்கி உள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவர்…

நியமன எம்எல்ஏக்களை பாஜக என குறிப்பிட்ட தமிழிசைக்கு, புதுச்சேரி அரசு கொறடா கடும் எதிர்ப்பு

புதுச்சேரி: 3 நியமன எம்எல்ஏக்களை பாஜக என குறிப்பிட்டதற்கு தமிழிசைக்கு, அரசு கொறடா அனந்தராமன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் ஆணையத்தால்…

கேரளா : காங்கிரஸ் மாணவர் சங்க பேரணியில் காவல்துறையினர் தடியடியால் வன்முறை வெடித்தது

திருவனந்தபுரம் அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு ரேங்க் பட்டியலை மதியாத கேரள அரசுக்கு எதிரான மாணவர் போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியதால் வன்முறை வெடித்தது. கேரள அரசுப்…

பாலிவுட் பிரபலங்கள் பெட்ரோல் விலை குறித்து மவுனம் ஏன்? : காங்கிரஸ் கேள்வி

மும்பை பெட்ரோல் விலை ஏற்றம் குறித்து பாலிவுட் பிரபலங்கள் ஏன் மவுனமாக உள்ளனர் என மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் கேள்வி எழுப்பி உள்ளார். நாளுக்கு நாள் பெட்ரோல்…

அமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களைத் தடை செய்யக் கோரும் அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு

டில்லி ஆன்லைன் வர்த்தகம் செய்யும் அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களைத் தடை செய்ய மத்திய அரசுக்கு அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனலைன் வர்த்தகத்தில் முன்னணியில்…

கெய்ர்ன் நிறுவனத்துக்கு தர வேண்டிய அபராதமும் பாஜக அரசும் – நெட்டிசன் பதிவு

டில்லி கெய்ர்ன் நிறுவன வழக்கு அபராதம் குறித்த நெட்டிசன் அருணகிரி சங்கரன் கோவில் முகநூல் பதிவு கெய்ர்ன் நிறுவனத்திடம் இருந்து, 10,200 கோடி தண்டம் பறித்தது, இந்திய…

எகிப்து சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு 46 பேர் படுகாயம்

எகிப்து: தெற்கு எகிப்தில் இன்று நடந்த பஸ் விபத்தில் நான்கு சூடானியர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 46 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று அதிகாரப்பூர்வ மருத்துவ வட்டாரம் தெரிவித்துள்ளது. அஸ்வான்…

விலை உயர்வு பற்றி கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா? – சிவசேனா விமர்சனம்!

மும்பை: பெட்ரோல் & டீசல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால், அவர்களை தேச துரோகிகள் என்று சித்தரிப்பதா? என்று கேள்வியெழுப்பி, பாரதீய ஜனதாவை சாடியுள்ளார் சிவசேனை…