கொரோனா பரவல் அதிகரிப்பு -மீண்டும் லாக்டவுனை அறிவித்தது மகாராஷ்டிரா அரசு
மும்பை: கொரோனா பரவல் அதிகரிப்பு அதிகரித்து வருவதை அடுத்து மகாராஷ்டிரா அரசு, அமராவதியில் 3 நாள் லாக்டவுனை அறிவித்துள்ளது. மும்பையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.…