Category: இந்தியா

கொரோனா பரவல் அதிகரிப்பு -மீண்டும் லாக்டவுனை அறிவித்தது மகாராஷ்டிரா அரசு

மும்பை: கொரோனா பரவல் அதிகரிப்பு அதிகரித்து வருவதை அடுத்து மகாராஷ்டிரா அரசு, அமராவதியில் 3 நாள் லாக்டவுனை அறிவித்துள்ளது. மும்பையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.…

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய் மீதான பாலியல் வழக்கு! முடித்து வைப்பு…

டெல்லி: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய்க்கு எதிரான வழக்கு முடித்து வைக்கப்படுவதாக உச்சநீதி மன்றம் அறிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் முன்னாள்தலைமை நீதிபதியும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான ரஞ்சன்கோகாய்க்கு…

ஐபிஎல்2021: கிறிஸ் மோரிஸை ரூ. 16.25 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான்… ஐபிஎல் வரலாற்றில் உச்சபட்ச விலை…

சென்னை: இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில், உச்சபட்சமாக தென்னாப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ் ரூ.16.25கோடிக்கு ஏலம் போயுள்ளார். அவரை ராஜஸ்தான் ராயல் அணி ஏலம்…

ஐபிஎல்2021: மேக்ஸ்வெல் – பெங்களூரு, ஸ்மித் – டெல்லி, மொயின் அலி – சிஎஸ்கே, ஷாகிப் – கொல்கத்தா…. ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம்…

சென்னை: ஐபிஎல் 14வது சீசனுக்காக ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதியம் 2 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க உள்ள 8…

ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரை மீண்டும் கைப்பற்றியது விவோ…

சென்னை: ஐபிஎல் வீரர்களின் ஏலம் இன்று தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரை விவோ நிறுவனம் மீண்டும் கைப்பற்றி உள்ளது. 2021ம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல்…

மே.வங்கத்தில் காங்கிரசுடன் இணையும் முஸ்லிம்கள் கட்சி…

மே.வங்காள மாநிலத்தில் இரு மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரினாமூல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அந்த கட்சியில்…

ஊரடங்கில் 67 லட்சம் வழக்குகளுக்கு காணொலி காட்சி மூலம் விசாரணை…

இந்திய நீதிமன்றங்கள் ஊரடங்கின் போது உலக சாதனை நிகழ்த்தியுள்ளது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாத கடைசியில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறக்கபிக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் உள்ளிட்ட…

அமிர்தசரஸ் மாநகராட்சி தேர்தல்: பாஜக வாக்குகளை முந்திய நோட்டா

அமிர்தசரஸ்: அமிர்தசரசில் நடந்த மாநகராட்சி தேர்தலில் பாஜக பெற்ற வாக்குகளை விட நோட்டா வாக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வாக்கு எண்ணிக்கை முடிவில் தெரிய வந்துள்ளது. அமிர்தசரசில் மாநகராட்சியின்…

அதிகார வரம்புக்கு உட்பட்டு செயல்படுவேன்! புதுச்சேரி பொறுப்பு ஆளுநர் தமிழிசை பேட்டி…

புதுச்சேரி: புதுச்சேரி மாநில துணைநிலை பொறுப்பு ஆளுநகராக பொறுப்பேற்றுக்கொண்ட .தமிழிசை, அதிகார வரம்புக்கு உட்பட்டும், சட்டத்துக்கு உட்பட்டும் செயல்படுவேன் என்று தெரிவித்து உள்ளார். மேலும், தெலங்கானா, புதுச்சேரி…

 5-வது பெண் துணை நிலை ஆளுநர்: புதுச்சேரியின் பொறுப்பு ஆளுநராக பதவி ஏற்றார் தமிழிசை சவுந்தரராஜன்…

புதுச்சேரி: புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட,தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று : புதுச்சேரி மாநில பொறுப்பு துணைநிலை ஆளுநராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு…