Category: இந்தியா

கொரோனாவிலிருந்து தப்பிக்க முகக்கவசம் மட்டுமே தீர்வு: மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே

மும்பை: முகக்கவசம் மட்டும் தான் கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க பாதுகாப்புக் கவசம் என்று மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் கட்டுக்குள்…

புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கும், பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: பாஜக தலைவர் முருகன்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கும், பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அக்கட்சியின் தமிழக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமாவை…

மமதா உறவினர் அபிஷேக் தொடர்ந்த அவதூறு வழக்கு: உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன்

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் தொடர்ந்த அவதூறு வழக்கில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 2018ம்…

நாடு முழுவதும் 34 நாள்களில் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி: சுகாதார அமைச்சகம் தகவல்

டெல்லி: 34 நாள்களில் 1 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் இயக்கம் தொடங்கப்பட்டு 34 நாள்களில் 1…

பெட்ரோல் விலை உயர்வு : நேபாளத்தில் இருந்து பெட்ரோல் இந்தியாவுக்கு கடத்தல்

டில்லி இந்தியாவில் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்குக் கடத்தி வரப்படுகிறது. இந்தியாவில் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில…

பாராளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் ஜுவல் ஓரம் – ராகுல் காந்தி வாக்குவாதம்

டில்லி பாராளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் குழுவின் தலைவர் ஜுவல் ஓரம் மற்றும் ராகுல் காந்தி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறித்த…

அமெரிக்க குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்கிறது பைடன் அரசு – இந்தியர்கள் மகிழ்ச்சி

அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினர் பலருக்கு பல ஆண்டுகளாக கிரீன் கார்ட் எனும் அமெரிக்க குடியுரிமை வழங்கப்படாமல் இருந்தது, மேலும் அமெரிக்க வேலைக்கு வழங்கப்படும் ஹெச்1-பி விசாவிலும் பல்வேறு…

உத்தரகாண்டில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4 ஆகப் பதிவு

பித்ரோராகர்: உத்தரகாண்ட் மாநிலத்தில் 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாநிலத்தின் பித்தோராகர் பகுதியில் 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று மாலை 4.38 மணிளவில்…

அமேசான் & பிளிப்கார்ட்டை இந்தியாவில் தடைசெய்ய கோரிக்கை!

புதுடெல்லி: அதிகப்படியான தள்ளுபடி, மிகக்குறைந்த விலை நிர்ணயம் மற்றும் சரக்குகளை கட்டுப்படுத்துவது ஆகியவற்றில் மின் வணிக நிறுவனமான அமேசான், பிளிப்கார்ட் போன்றவை ஈடுபடுவதால், அதை இந்தியாவில் தடைசெய்ய…

எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா – சீனா இடையே நாளை 10ம் கட்டப் பேச்சுவார்த்தை…!

டெல்லி: இந்தியா – சீனா இடையே எல்லை பிரச்னை தொடர்பாக நாளை 10ம் கட்டமாக பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. ராணுவ கமாண்டர் அளவில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.…