Category: இந்தியா

தனியார் மயத்துக்கு எதிர்ப்பு: மார்ச் 10ந்தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல வங்கி ஊழியர்கள் சங்கம் முடிவு…

டெல்லி: வங்கிகளை தனியார்மயமாக்கும் மோடி அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்ச் 10ந்தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல இருப்பதாக அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.…

4 ஆண்டுகளில் கல்வியறிவு பெறாத 1லட்சம் பேருக்கு எழுத்தறிவு! கேரள அரசு அசத்தல்…

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கடந்த 4 ஆண்டுகளில் கல்வி அறிவு பெறாத ஒரு லட்சம் பேர் எழுத்தறிவு பெற்றுள்ளதாக மாநில அரசு தெரிவித்து உள்ளது. கேரள அரசின்…

மேற்கு வங்கம் : 100 கிராம் போதை மருந்து எடுத்துச் சென்ற பாஜக தலைவி கைது

கொல்கத்தா பாஜக இளைஞர் அணி தலைவி பமேலா கோஸ்வாமி 100 கிராம் போதை மருந்தை தனது காரில் எடுத்துச் சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்க…

மோடி தலைமையில் இன்று நிதிஆயோக்கின் 6வது நிர்வாகக்குழு கூட்டம்: மம்தா பானர்ஜி புறக்கணிப்பு?

கொல்கத்தா:பிரதமர் மோடி தலைமையில் நிதிஆயோக் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணிப்பார் என்று…

அரசுத்துறை வாகனங்களை மின் வாகனமாக மாற்ற வேண்டும் : நிதின் கட்கரி

டில்லி அரசுத் துறைகளில் உள்ள வாகனங்கள் அனைத்தையும் மின் வாகனங்களாக மாற்ற வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறி உள்ளார் எரிபொருள் விலை நாளுக்கு நாள்…

இந்தியா-சீனா இடையே 10வது சுற்று பேச்சுவார்த்தை இன்று தொடக்கம்

புதுடெல்லி: இந்தியா-சீனா இடையே 10வது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது. கிழக்கு லடாக்கில் கல்வான் மோதலைத் தொடர்ந்து பாங்காங் திசோ ஏரி, ஹாட் பிரிங்ஸ், கோக்ரா,…

வரலாற்றுப் பிழை செய்துவிட்டார் ஆளுநர் தமிழிசை: நாராயணசாமி

புதுச்சேரி: பொறுப்பு ஆளுநர் தமிழிசை, நியமன எம்எல்ஏக்களை பாஜக எம்எல்ஏக்கள் என கூறி வரலாற்றுப் பிழை செய்துவிட்டார் என முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள்ளார். புதுச்சேரி ஆளுநராக இருந்து…

அடுத்தது கொல்கத்தாவில் டிராக்டர் பேரணி…. விவசாய தலைவர் ராகேஷ் திகாயத்…

டெல்லி: தலைநகர் எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், அடுத்ததாக விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர். மத்தியஅரசின்…

ஜம்மு-காஷ்மீரில் 3நாள் ஆய்வு செய்த 24 தூதா்கள் குழு: சட்டமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த வலியுறுத்தல்…

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள நிலைமை, வளர்ச்சி பணிகள் குறித்து உலக நாடுகளைச் சேர்ந்த 24 தூதரர்கள் 3 நாட்கள்…

மூச்சுத்திணறல்: பாஜக எம்.பி. பிரக்யாசிங் டெல்லி எய்ம்சில் அனுமதி…

டெல்லி: சர்ச்சைக்குரிய பாஜக எம்.பி. மூச்சுத்திணறல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2008 ஆம் ஆண்டு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில்…