தனியார் மயத்துக்கு எதிர்ப்பு: மார்ச் 10ந்தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல வங்கி ஊழியர்கள் சங்கம் முடிவு…
டெல்லி: வங்கிகளை தனியார்மயமாக்கும் மோடி அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்ச் 10ந்தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல இருப்பதாக அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.…