விவசாய சங்கத் தலைவர்களுடன் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் நாளை ஆலோசனை…!
டெல்லி: தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கத் தலைவர்களுடன் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். மத்திய அரசின் 3 வேளாண்…
டெல்லி: தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கத் தலைவர்களுடன் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். மத்திய அரசின் 3 வேளாண்…
ஜெய்பூர்: பெட்ரோல் விலை உயர்வுக்கு மோடி அரசே காரணம் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ராஜஸ்தான்…
கொல்கத்தா: போதைபொருள் கடத்தலில் ஈடுபட்ட பாஜக இளைஞர் பிரிவுத் தலைவர் பமீலா கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், பாரதிய ஜனதா யுவ…
புதுச்சேரி: நான் வரலாற்று சரித்திரம் தான் படைப்பேன்; பிழை செய்ய மாட்டேன் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு, மாநில பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.…
புதுச்சேரி: புதுச்சேரி மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்களில் மேலும் 3 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய உள்ளதாக, மாநில பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். இதனால், அங்கு…
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் திங்கட் கிழமை காலை 10 மணிக்கு கூடுகிறது. புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நீக்கப்பட்டதை அடுத்து தெலுங்கானா மாநிலத்தின்…
ஹைதராபாத்: திருநங்கைகளுக்கு பிரச்சினைகளை தீர்வு காண தனி பிரிவு அமைக்க ஹைதராபாத் போலீசார் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய சைபராபாத் போலீஸ் கமிஷனர் வி.சி.…
இம்பால்: மணிப்பூர் குண்டு வெடிப்பு குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரொக்க பரிசு அளிக்கப்படும் என்ற மணிப்பூர் போலீசார் அறிவித்துள்ளனர். கடந்த வாரம் இம்பாலில் உள்ள ஒரு செய்தித்தாள்…
அயோத்தி: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக நன்கொடை குவிந்து வருவதாக தெரிவித்துள்ள அறக்கட்டளை நிர்வாகம், இதுவரை ரூ. ரூ.1,600 கோடி நன்கொடை வசூலாகி உள்ளதாக தெரிவித்து உள்ளது.…
உன்னாவ் உத்தரப்பிரதேசம் உன்னாவ் மாவட்டத்தில் தலித் சிறுமிகள் மரணம் அடைந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட வாலிபர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த புதன்கிழமையன்று உத்தரப்பிரதேசத்தில் உன்னாவ் மாவட்டத்தில்…