Category: இந்தியா

புதுவை அரசு கவிழ நாராயணசாமியின் அந்த தவறுதான் காரணமா?

ஜனநாயகத்தை வெறுக்கும் மோடியின் பாஜக, புதுச்சேரியில் தனது சித்து விளையாட்டை வெற்றிகரமாக நிகழ்த்திவிட்டது. மக்களுக்கு தொடர்பில்லாத நியமன உறுப்பினர்களை வைத்து, மக்களால் தேர்வுசெய்யப்பட்ட ஒரு அரசை பாஜக…

தமிழ்நாடு அரசின் அலட்சியம் – முல்லைப் பெரியாறில் பறிபோகும் மற்றுமொரு உரிமை?

சென்னை: தமிழக பொதுப்பணித் துறையின் அலட்சியத்தால், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில், தமிழ்நாட்டிற்கான மற்றொரு உரிமை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; தமிழக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில்…

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த லட்சுமி நாராயணன் காங்கிரஸ் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்…!

புதுச்சேரி: புதுச்சேரியில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த லட்சுமி நாராயணன் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையில் நடைபெற்று வந்த காங்கிரஸ் அரசு இன்று காலை…

அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் – ரங்கசாமி தகவல்

புதுச்சேரி: அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஓரிரு நாளில் தகவல் அளிக்கபடும் என்று எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் நாராயணசாமிதெரிவித்துள்ளார். சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த…

தமிழகத்தில் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டு பி.எட் பட்டப்படிப்பு: யுஜிசி அனுமதி

டெல்லி: தமிழகத்தில் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டு பி.எட் பட்டப்படிப்புக்கு யுஜிசி அனுமதி அளித்துள்ளது. இந்த தகவலை திறந்த நிலை பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. பல்கலைக்கழகத்தில்…

தமிழகம், அசாம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி மார்ச் 7ந்தேதி அறிவிப்பு? அசாம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சூசகம்…

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, தேர்தல் தேதி மார்ச் 7ந்தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக பேசியது…

பதஞ்சலியின் மருந்தை எதன் அடிப்படையில் பரிந்துரைத்தீர்கள் ? மத்திய சுகாதார அமைச்சருக்கு ஐ.எம்.ஏ. சரமாரி கேள்வி

கொரோனா தொற்று நோய்க்கு பதஞ்சலி தயாரித்துள்ள கோரோனில் என்ற மருந்து சிறந்த தீர்வாக இருக்கும் என்று பதஞ்சலி வர்த்தக நிறுவனத்தின் தலைவர் பாபா ராம்தேவ் விளம்பரப்படுத்தி வருகிறார்.…

நெருங்கி வரும் சட்டசபை தேர்தல்: அசாமில் ரூ.3,222 கோடி மதிப்பிலான 5 திட்டங்கள் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

கவுகாத்தி: விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள அசாமில் ரூ.3,222 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். எண்ணெய், எரிவாயுத் திட்டம் மற்றும் கல்வி…

கொரோனா தடுப்பு – இந்தியாவைப் பாராட்டியுள்ள ஐ.நா. சபை!

புதுடெல்லி: ஐ.நா. அமைதிப் படையினருக்காக, கொரோனா தடுப்பூசி மருந்துகளை இலவசமாக இந்தியா வழங்கியமைக்கு, ஐ.நா. சபை பொதுச் செயலர் நன்றி தெரிவித்துள்ளார். உள்நாட்டில், கொரோனா தடுப்பு மருந்துகளை…

லாட்ஜில் பிணமாக கிடந்த சுயேச்சை பாராளுமன்ற உறுப்பினர் மோகன் டெல்கர்… தற்கொலையா?

டெல்லி: பாராளுமன்ற லோக்சபா சுயேச்சை உறுப்பினர் மோகன் டெல்கர் லாட்ஜில் மர்மமான இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. அவரது மர்ம மரணம், தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தாத்ரா…