Category: இந்தியா

4 நாட்களாக புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகாத அருணாச்சல பிரதேச மாநிலம்…!

இடாநகர்: அருணாச்சல பிரதேச மாநிலத்தில் 4 நாட்களாக எவ்வித கொரோனா தொற்றுகளும் பதிவாகவில்லை. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தியதில் இன்று 335வது நாளாகும்.…

பெங்களுரூ அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் 10 பேருக்கு கொரோனா உறுதியானதால் பரபரப்பு

பெங்களுரூ: பெங்களுரூ அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் 10 பேருக்கு கொரோனா உறுதியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவை தொடர்ந்து, பெங்களூரில் தற்போது கடந்த சில நாட்களாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை…

பிரியாணி விலை 20000 ரூபாய் : பர்ஸை பதம் பார்க்கும் இந்த பிரியாணி பரிமாறப்படுவது எங்கே ?

பிரியாணி ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சுவை மற்றும் மனம் மட்டுமல்ல அந்த ஊரின் அடையாளமாகவும் இருக்கிறது. சுவையான பிரியாணி, விலை மலிவான பிரியாணி என்று எது எங்கு…

கிரேட்வால், எம்ஜி மோட்டார்ஸ் உள்பட 45 சீன நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து உள்துறை ஆலோசனை…

டெல்லி: இந்தியாவில் முதலீடு செய்ய 200க்கும் மேற்பட்ட சீன நிறுவனங்கள் அனுமதிக்காக காத்திருக்கும் நிலையில், 45 சீன நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து உள்துறை ஆலோசனை மேற்கொண்டுள்ளதாகவும்…

காங்கிரஸ் மூத்ததலைவர் திக்விஜய்சிங்குக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டு…

ஐதராபாத்: அவதூறு வழக்கில், ஆஜராகாத காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்குக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்டை ஐதராபாத் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அகில இந்திய மஜ்லிஸ்…

இன்று முதல் அமலுக்கு வரும் புதிய விமான பயண விதிகள் என்னென்ன தெரியுமா?

டில்லி இன்று முதல் வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வருவோருக்கு புதிய பயண விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கடந்த…

குஜராத் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை : தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்

அகமதாபாத் நேற்று முன் தினம் நடந்த குஜராத் மாநில உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. நேற்று முன் தினம் குஜராத் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள்…

ஒரு துளி நீரை கூட தமிழகம் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் – கர்நாடக முதல்வர்

பெங்களுரூ: ஒரு துளி நீரை கூட தமிழகம் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் காவிரி, வைகை, குண்டாறு நதிகளை இணைக்கும்…

செல்போனுக்கு சிக்னல் கிடைக்காததால் 50 அடி உயர ராட்டினத்தில் ஏறிய அமைச்சர்

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக பணியாற்றிவரும் ப்ரஜேந்திர சிங் யாதவ், அம்மாநிலத்தின் அசோக் நகர் மாவட்டத்திலுள்ள சுரேல் கிராமத்தில் கடந்த ஒரு வாரகாலமாக தங்கியிருந்தார்.…

தமிழிசை செளந்தர்ராஜன் – நாராயணசாமி இடையே உள்ள ஒற்றுமைகள்!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், தற்போது கவிழ்க்கப்பட்டுள்ளது நாராயண சாமியின் அரசு. அந்த யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக, தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை, கூடுதலாகப் பொறுப்பேற்ற ஒருசில நாட்களில்…