Category: இந்தியா

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர மாநில அரசுகள் எதிர்ப்பு: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

டெல்லி: பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர பல மாநில அரசுகள் எதிர்ப்பதாக பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து…

கர்நாடகாவில் கேரள மாநிலத்தவர் நுழைய தடை விதித்ததற்கு எதிர்ப்பு: பிரதமருக்கு பினராயி விஜயன் கடிதம்

திருவனந்தபுரம்: கர்நாடகாவில் கேரள மாநில மக்கள் நுழைய தடை அறிவிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடிக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.…

நீட் தேர்வுக்கான கட்டணத்தை உயர்த்தியது தேசிய தேர்வுகள் ஆணையம்…! ஜிஎஸ்டி வரியும் விதிப்பு

டெல்லி: நீட் தேர்வுக்கான கட்டணத்தை உயர்த்தி தேசிய தேர்வுகள் ஆணையம் அறிவித்துள்ளது. எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவ படிப்புகளில் சேரவும் நீட் தேர்வு கட்டயாமாக்கப்பட்டுள்ளது. அதன்…

காஷ்மீர் குளிரில் ராணுவ வீரர்களுக்கு பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட சூரிய சக்தியில் உஷ்ணமாகும் கூடாரங்கள்

காஷ்மீர் எல்லையில் உறை பனியில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் நம் தேசத்தின் பாதுகாப்பு பணியில் இரவும் பகலும் ஈடுபட்டுள்ளனர். பனி பொழிவு அதிகம்…

உத்தரகண்ட் வெள்ளத்தில் சிக்கியவர்களில் இதுவரை 70 உடல்கள் கண்டெடுப்பு…!

சமோலி: உத்தரகண்டில் பனிப்பாறை உடைந்து வெள்ளம் ஏற்பட்ட சம்பவத்தில் இதுவரை 70 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சமோலி மாவட்டத்தில் நந்தாதேவி பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து, அங்குள்ள தவுளிகங்கா,…

டூல்கிட் வழக்கு: சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவிக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி நீதிமன்றம்…

டெல்லி: டூல்கிட் வழக்கில் கைது செய்யப்பட்ட சுற்றுச்சூழலியல் ஆர்வலர் திஷா ரவிக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. தலா ரூ.1லடசம் வீதம் 2 நபர்கள் ஜாமின் தொகை…

ராதாபுரம் சட்டசபை தொகுதி தேர்தல் வழக்கு: விசாரணை மார்ச் 16ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைப்பு

டெல்லி: ராதாபுரம் சட்டசபை தொகுதி தேர்தல் வழக்கு விசாரணையை மார்ச் 16ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. 2016ம் ஆண்டு தேர்தலின் போது, நெல்லை மாவட்டம் ராதாபுரம்…

மோடிக்கு அனுமதி மறுத்த பாக்.பிரதமருக்கு இந்திய வான்வெளியை பயன்படுத்த அனுமதி வழங்கியது மோடி அரசு….

டெல்லி: இலங்கைக்கு அரசுமுறை பயணமாக செல்ல உள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இந்திய வான்வெளியை பயன்படுத்த இந்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி…

கோவாக்சின் 3ம் கட்ட சோதனை முடிவுகள் இன்னும் 2 வாரங்களில் வெளியாகும்: பாரத் பயோடெக் அறிவிப்பு

டெல்லி: கோவாக்சின் 3ம் கட்ட சோதனை முடிவுகள் இன்னும் 2 வாரங்களில் வெளியாகும் என்று பாரத் பயோடெக் நிர்வாக இயக்குநர் கிருஷ்ண எல்லா தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் உள்ள…

பிஜி நீட் 2021: முதுநிலை மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…

டெல்லி: முதுநிலை மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வுக்கு இன்றுமுதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வுகள் ஆணையம் அறிவித்து உள்ளது. அதன்படி இன்று பிற்பகல் 3 மணி…