Category: இந்தியா

ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட மக்கள் தொகை சதவிகிதம்

டில்லி உலக அளவில் கொரோனா தடுப்பூசி அந்தந்த நாடுகளின் மக்கள் தொகை அடிப்படையில் எத்தனை சதவிகிதம் போடப்பட்டது என்பது குறித்த தகவல் இதோ உலகையே அச்சுறுத்தி வரும்…

இன்று 92வது நாள்: 40லட்சம் டிராக்டர்களுடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என திகாயத் எச்சரிக்கை…

டெல்லி: வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி வடமாநில விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று நாளை எட்டி உள்ளது. இந்த நிலையில், புதிய வேளாண் சட்டங்களை ரத்து…

முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனும‌தி கோரி சமூக ஆர்வலர் கடிதம்  

டெல்லி: நீதித்துறையை அவமதித்ததாக முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனும‌தி கேட்டு சமுக ஆர்வலர் மத்தியஅரசின் அட்டர்னி ஜெனரலுக்கு…

சுகாதார அமைச்சர் பதஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டதற்கு இந்திய மருத்துவ சங்கம் கண்டனம்

டில்லி சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பதஞ்சலி நிறுவன கொரோனா மருந்து அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டதற்கு இந்திய மருத்ஹ்டுவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரபல யோகா…

அரசுக்கு விளம்பரம அளிப்பதில் இரு கரங்களாகச் செயல்படும் ஊடகங்கள் : இந்து என் ராம் தாக்கு

டில்லி ஊடகங்களில் பெரும்பகுதியாயினர் அரசின் இரு கரங்களாக அரசுக்கு விளம்பரம் தேடித் தருவதாக தி இந்து பதிப்பக குழு இயக்குனர் என் ராம் தெரிவித்துள்ளார். நேற்று டில்லியில்…

சுகாதார ஊழியர் கற்பழித்ததாக பொய் புகாரளித்த பெண்மணிக்கு தண்டனை

கேரளா: கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சுகாதார ஆய்வாளர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பொய்யான புகார் அளித்துள்ள பெண் மீது வழக்கு பதிவு செய்யுமாறு கேரள உயர்…

திஷா ரவிக்கு பிணை – ரிக் வேதத்தை சுட்டிக் காட்டிய நீதிபதி

புதுடெல்லி: விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்ட பருவநிலை செயல்பாட்டாளர் திஷா ரவிக்கு பிணை வழங்கிய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி, ரிக் வேதத்தை உதாரணம் காட்டியுள்ளார். கூடுதல் செஷன்ஸ்…

மகாராஷ்டிரா உள்ளிட்ட 3 மாநிலங்களில் 2 வகையான கொரோனா மாதிரிகள்: ஐசிஎம்ஆர் அறிவிப்பு

டெல்லி: மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட 3 மாநிலங்களில் 2 புதிய வகை கொரோனா மாதிரிகள் கண்டறியப்பட்டு உள்ளதாக ஐசிஎம்ஆர் அறிவித்து உள்ளது. மற்றும் இதர மாநிலங்களில் கொரோனா…

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் ராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதி…!

டெல்லி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் ராஜினாமாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுள்ளார். புதுச்சேரி சட்டசபையில் காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் தோல்வி அடைந்தது. இதையடுத்து…

11 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் காஷ்மீரில் ரயில் சேவை

பாரமுல்லா சுமார் 11 மாதங்களுக்குப் பிறகு காஷ்மீரில் மீண்டும் ரயில் சேவைகள் தொடரப்பட்டுள்ளன. நாடெங்கும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சென்ற வருடம் மார்ச் முதல் தேசிய ஊரடங்கு…