Category: இந்தியா

ராகுல் தலைமையில் டிராக்டர் பேரணி-100 மேற்பட்ட திரண்ட விவசாயிகள்

திருவனந்தபுரம்: விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடந்த டிராக்டர் பேரணியில் 100-க்கு மேற்பட்ட விவாசயிகள்…

உயரும் கொரோனா தொற்றுகள்: கேரள எல்லைகளை மீண்டும் மூடிய கர்நாடகா

பெங்களூரு: கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து, எல்லைகளை மூடி உள்ளதோடு கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கர்நாடகா கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. கேரளாவில் தொடக்கத்தில் குறைந்து…

பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்ட வங்கிகளின் வாடிக்கையாளர்களின் கணக்குகள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய அறிக்கை…

டெல்லி: பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளின் கணக்குகள் பிப்ரவரி 28ந்தேதியுடன் காலாவதியாகிறது. அதற்கு முன்னதாக வங்கியை அணுகி, தேவையான மாற்றங்களை செய்துகொள்ள இந்திய ரிசர்வ் வங்கி…

மகாராஷ்டிராவில் உணவு அமைச்சர் சாகன் புஜ்பாலுக்கு கொரோனா தொற்று…!

புனே: மகாராஷ்டிராவில் அமைச்சர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தை சேர்ந்த உணவு, சிவில் சப்ளைஸ் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சரான சாகன் புஜ்பாலுக்கு…

ஜனநாயகப் படுகொலையை மத்திய பா.ஜ.க அரசு புதுச்சேரியிலும் அரங்கேற்றியிருக்கிறது! ஸ்டாலின்…

சென்னை: திரைமறைவு பேரங்கள் – ஜனநாயகப் படுகொலையை இலட்சியமாகக் கொண்ட மத்திய பா.ஜ.க அரசு அதனைப் புதுச்சேரியிலும் அரங்கேற்றியிருக்கிறது – அதிகார துஷ்பிரயோகம் இது! ஜனநாயகம் காப்பதில்…

மத்திய பிரதேசத்தில் பெண்ணை காரில் கடத்தி கூட்டு பலாத்காரம்: பாஜக பிரமுகர் உள்ளிட்ட 4 பேர் மீது புகார்

சாஹ்தோல்: மத்திய பிரதேசத்தில் பாஜக முக்கிய பிரமுகர் உள்பட 4 பேர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அம்மாநிலத்தின் தலைநகர் போபாலில் இருந்து 500 கிலோ மீட்டர்…

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய நேரடி முதலீட்டை பெற்றதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக…

மக்களின் பாக்கெட்டை காலி செய்யும் பணியை மோடி அரசு சிறப்பாக செய்கிறது – ராகுல் காந்தி விமர்சனம்

புதுடெல்லி: மக்களின் பாக்கெட்டை காலி செய்யும் பணியை மோடி அரசு சிறப்பாக செய்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட…

இனி முடிவு செய்யவேண்டியது ஆளுநர்தான்…. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி…

புதுச்சேரி: மாநிலஅரசு ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்துள்ளது. இனிமேல் முடிவு எடுக்க வேண்டியது ஆளுநர் தமிழிசைதான் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறினார். புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்கு…

ஆளுநர் தமிழிசையிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி…

புதுச்சேரி: நாராயணசாமி தலைமையிலான காங்கிரசு அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததையடுத்து, துணைநிலை ஆளுநரை சந்தித்த நாராயணாசமி, அமைச்சரவை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்தார். புதுச்சேரியில் நாராயணசாமி…