Category: இந்தியா

மனிதநேய மக்கள் கட்சிக்கு கத்தரிக்கோல் சின்னம் ஒதுக்கீடு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: மனிதநேய மக்கள் கட்சிக்கு கத்தரிக்கோல் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து, கட்சிகளுக்கு…

ஜெஇஇ மெயின்தேர்வு முடிவுகள் வெளியானது: 6 மாணாக்கர்கள் 100% தேர்ச்சி…

டெல்லி: ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள து. இதில் 6 மாணாக்கர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி…

மக்கள் விரும்பவில்லை என்றால் நந்திகிராமில் வேட்புமனு தாக்கல் செய்யமாட்டேன்: மமதா பானர்ஜி

கொல்கத்தா: தொகுதி மக்கள் விரும்பவில்லை என்றால் வேட்புமனு தாக்கல் செய்யமாட்டேன் என திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்குவங்க சட்டசபை தேர்தல் மார்ச் 27ம்…

மேற்குவங்காளத்தில் பரபரப்பு: பர்கானாஸ் மாவட்டத்தில் 200 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்…

கொல்கத்தா: சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள மேற்குவங்காளத்தில், வெடிகுண்டு கலாச்சாரமும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பர்கானாஸ் மாவட்டத்தில் நடத்தப்பட்ட சோதனையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 200…

கேரளா சட்டசபை தேர்தல்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு

திருவனந்தபுரம்: கேரளா சட்டசபை தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 6ம்…

உத்தரகாண்ட் மாநில பாஜக முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் திடீர் ராஜினாமா…

டேராடூன்: உத்தரகாண்ட் மாநில பாஜக முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் திடீர் ராஜினாமா செய்துள்ளார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 2017ம்…

அசாமில் பாஜக முதல்வர் வேட்பாளர் சர்பானந்தா சோனோவால் வேட்புமனு தாக்கல்…!

கவுகாத்தி: அசாமில் பாஜக முதல்வர் வேட்பாளரும், தற்போதைய முதல்வருமான சர்பானந்தா சோனோவால் வேட்புமனு தாக்கல் செய்தார். 126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டசபை…

ஜம்மு காஷ்மீரில் 3 ஆண்டுகளில் 635 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்: மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 3 ஆண்டுகளில் 635 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக மக்களவையில் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் 2வது பகுதி நேற்று தொடங்கியது.…

கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி…!

டெல்லி: பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கி…

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை நாளை வரை ஒத்தி வைப்பு

டெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாளை வரை மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது. நாடாளுமன்ற மாநிலங்களவை இன்று கூடியதும், பெட்ரோல், டீசல்…