Category: இந்தியா

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் -அதிமுக – பாஜக இடையே உடன்பாடு: என்.ஆர். காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டி…

புதுச்சேரி: புதுச்சேரியில் கூட்டணி அமைப்பதில் ஏற்பட்ட இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி, என்.ஆர்.காங்கிரஸ் -அதிமுக – பாஜக இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ்…

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரிய வழக்கு! உச்சநீதிமன்றம் தள்ளுபடி

டெல்லி: சட்டமன்ற பேரவையில் ஆயுட்காலம் முடிவடையும் முன்பு தேர்தல் நடத்தக்கூடாது என்றும், அறிவிக்கப்பட்டுள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்க உச்சநீதிமன்றத்தில்…

குண்டு காயத்துடன் தப்பி ஓடிய புலி சிறுவனை கொன்றது…

கர்நாடக மாநிலம் கொடகு பகுதியில் கடந்த இரண்டு வாரமாக பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் புலி ஒன்று நடமாடி வருகிறது. மனிதர்களை அடித்து உண்ணும் அந்த புலியை வேட்டையாட…

மே. வங்கத்தில் மாவட்டம் தோறும் வெடிகுண்டு தயாரிக்கப்படுகிறது அமித் ஷா கூறிய ‘ஜும்லா’ தவிடுபொடியானது

சி.என்.என். செய்தி நிறுவனத்திற்கு கடந்த அக்டோபர் மாதம் பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேற்கு வங்க மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வெடிகுண்டு தயாரிக்கப்படுகிறது. இது…

105வது நாள்: லட்சக்கணக்கான டிராக்டர்களுடன் பாராளுமன்றம் வருவோம் என விவசாய சங்க தலைவர் எச்சரிக்கை…

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் 105வது நாளாக தொடர்கிறது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த விவசாய சங்க தலைவர்களில் ஒருவரான ராகேஷ் திகாயத், தேவைப்பட்டால்…

வணிக வங்கிகள் கடந்த 9 மாதங்களில் ரூ .1.15 லட்சம் கோடியை தள்ளுபடி செய்துள்ளன! மத்தியஅமைச்சர் அனுராக் தாக்கூர் தகவல்…

டெல்லி: வணிக வங்கிகள் நடப்பு நிதியாண்டின் கடந்த 9 மாதங்களில் ரூ .1.15 லட்சம் கோடியை தள்ளுபடி செய்துள்ளன என மத்தியஅமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளது. மக்களவையின்…

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும்- கருத்து கணிப்பில் தகவல்

புதுடெல்லி: தமிழ்நாட்டில் திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று டைம்ஸ் நவ், சி-வோட்டர் கருத்து கணிப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி…

கொல்கத்தா ரயில்வே தலைமை அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து: 4 தீயணைப்பு வீரர்கள் உள்பட 9 பேர் உயிரிழப்பு

கொல்கத்தா: கொல்கத்தா ரயில்வே தலைமை அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீயை அணைக்கச் சென்ற 4 தீயணைப்பு வீரர்கள் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ள…

வங்கதேச 50-வது சுதந்திர தின விழாவில் மோடி பங்கேற்பு

புதுடெல்லி: வங்கதேசத்தின் 50வது சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி 26-ம் தேதி டாக்கா செல்கிறார். 15 மாதங்களுக்கு பிறகு அவர் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார்.…

மகளிருக்கு இனி அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லை : பஞ்சாப் அரசு அறிவிப்பு

சண்டிகர் பஞ்சாப் மாநிலத்தில் இனி அரசு பேருந்துகளில் மகளிருக்குக் கட்டணம் இல்லை என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். நேற்று சர்வதேச மகளிர் தினம் உலகெங்கும் மிகவும் விமரிசையாக…