Category: இந்தியா

மகளிர் தினம் – விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லியில் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பெண்கள்..!

புதுடெல்லி: மோடி அரசின் வேளாண்மை விரோத சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் மாதக்கணக்கில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, மகளிர் தினத்தையொட்டி, ஆயிரக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் இணைந்தனர். விவசாயத்தை அழிக்கும்…

ராஜஸ்தானில் ரூ.510 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட மதுக்கடை…!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் மின்னணு ஏலம் மூலம் ஒரு மதுக்கடை ரூ .510 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு உள்ளது, பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தானில் கலால்…

தமிழகத்தில் 10 மாதங்களில் 1322 நிறுவனங்கள் மூடல்

சென்னை கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2021 பிப்ரவரி வரை தமிழகத்தில் 1322 பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. உலகெங்கும் கொரோனா பாதிப்பு காரணமாக…

கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டாலும் வீட்டில் தகரம் அடிக்கப்படாது: சென்னை மாநகராட்சி

சென்னை: கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டாலும் வீட்டில் தகரம் அடிக்கப்படாது என்று சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், சென்னை…

பழம்பெரும் நடிகை ஜமுனாவின் பயோபிக்கில் தமன்னா….?

இந்திய சினிமாவில் புகழ் பெற்ற நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறுகள் படமாக எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பழம்பெரும் நடிகை ஜமுனாவின் வாழ்க்கை வரலாறும் படமாக…

50 சதவீதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு பின்பற்றப்படலாமா? பதிலளிக்க அனைத்து மாநில அரசுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: 50 சதவீதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு பின்பற்றப்படலாமா என்பது குறித்து பதிலளிக்க அனைத்து மாநில அரசுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மகாராஷ்டிராவில் ஏற்கனவே 52% இட…

கர்நாடகா : ரூ.35-45 லட்சம் விலையுள்ள வீடுகளுக்கு முத்திரைத்தாள் கட்டணம் 3%

பெங்களூரு கர்நாடக மாநில அரசு ரூ.35 முதல் 45 லட்சம் விலையுள்ள வீடுகளுக்கு முத்திரைத்தாள் கட்டணத்தை 3% ஆகக் குறைத்துள்ளது. நாடெங்கும் தற்போது வீடுகள் விற்பனை கடுமையாகச்…

மும்பையில் கிரிக்கெட் போட்டி வைக்கலாம் – மொகாலியில் வைக்க கூடாதா? : பஞ்சாப் முதல்வர்

சண்டிகர் மொகாலியில் கிரிக்கெட் போட்டி வைக்கக் கூடாது என பிசிசிஐ அறிவித்தமைக்கு பஞ்சாப் முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டில் விரைவில் 14 ஆம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள்…

ரயில்வே தொடர்பான அனைத்து தகவல்கள் மற்றும் விசாரணைகளுக்கு ஒரே தொலைபேசி எண்

டில்லி ஏப்ரல் 1 முதல் ரயில்வே தொடர்பான அனைத்து தகவல்கள் மற்றும் விசாரணைகளுக்கு ஒரே தொலைபேசி எண் அமலுக்கு வருகிறது. இந்திய ரயில்வே சேவை நாடெங்கும் பரந்து…

பெண்கள் மீது உயர்ந்த மரியாதை உள்ளது: பாலியல் வழக்கு சர்ச்சைக்கு பதில் சொன்ன தலைமை நீதிபதி

டெல்லி: பாலியல் வன்கொடுமை வழக்கில், பாதிக்‍கப்பட்ட பெண்ணை குற்றம் சாட்டப்பட்ட நபர் திருமணம் செய்துகொள்ள தயாரா என, தான் கேள்வி எழுப்பவில்லை, தனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டு…