Category: இந்தியா

இந்த ஆண்டு முதல் பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பாடம்

டெல்லி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த அண்டு முதல் பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பாடம் பயிற்றுவிக்க படும் என அறிவித்துள்ளார். நேற்று டெல்லியில்…

இந்தியா முழுவதும் 257 பேருக்கு கொரோனா பாதிப்பு

டெல்லி இந்தியா முழுவதும் 257 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தறோது சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதைப்…

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு : மேலும் 3 நாட்களுக்கு கனமழை

பெங்களூரு பெங்களூரு வெள்ளத்தில் மிதக்க்கும் நிலையில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது . இன்னும் 15 நாட்களில் கர்நாடகாவி தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள…

ஐ எஃப் எஸ் இறுதி தேர்வில் தமிழகத்தில் 10 பேர் வெற்றி

சென்னை நேற்று ஐ எஃப் எஸ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு அதில் தமிழகத்தில் 10 பேர் வெற்றி பெற்றுள்ளனர், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும்…

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் தூதரகத்திற்குள் கேக் எடுத்துச் சென்ற நபருடன் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா இருந்த வீடியோ வெளியானது

பஹல்காம் தாக்குதல் வழக்கு தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகளுக்கு தகவல் தந்ததாக ஹரியானா மாநிலம் ஹிஸாரைச் சேர்ந்த யூடியூபர்…

பாகிஸ்தானிடம் இருந்து அணு ஆயுத அச்சுறுத்தல் எதுவும் வரவில்லை… நாடாளுமன்றக் குழுவிடம் விக்ரம் மிஸ்ரி…

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய இராணுவ மோதல் எந்தவித போர் மரபுகளையும் மீறாமல் வழக்கமான களத்தில் இருந்தது என்றும் இஸ்லாமாபாத்திலிருந்து அணுசக்தி சமிக்ஞை எதுவும் வரவில்லை என்றும்…

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட சீனா ஆக்கபூர்வமான பங்கு வகிக்கும்…

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் “நிரந்தர போர்நிறுத்தத்தை” ஏற்படுத்துவதில் சீனா ஆக்கபூர்வமான பங்கை வகிக்கும் என்று திங்களன்று சீனா தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான முகமது…

இன்று காலை இமாசலப்பிரதேசத்தில் திடீர் நில நடுக்கம்

சம்பா இன்று காலை 10.44 மணியளவில் இமாசலப்பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இன்று காலை இமாச்சல் பிரதேசத்தில் சம்பா பகுதியில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இன்று காலை…

இந்திய அணி அனைத்து ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து விலகல்

மும்பை இந்திய அணி அனைத்து ஆசிய கிரிக்கெட் தொடர்க்ளிலும் இருதும் விலகுவதாக பி சி சி ஐ அறிவித்துள்ளது சமீப காலமாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள்…

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக உ.பி.யைச் சேர்ந்த தொழிலதிபர் கைது…

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஹரியானாவைச் சேர்ந்த யூடியூபர் மற்றும் பயண வலைப்பதிவர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்ட நிலையில், பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ)-க்காக உளவு…