மலையாள மண்ணில் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் வளரவே வளராது: முதலமைச்சர் பினராயி விஜயன்
கண்ணூர்: மத பிரிவினைகளுக்கு எதிராக கேரளா மக்கள் உறுதியாக இருப்பதால் மலையாள மண்ணில் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்.அமைப்பும், வளரவே வளராது என்று முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கண்ணூர்…