Category: இந்தியா

பாஜக – மார்க்சிஸ்ட் கேரளாவில் ரகசிய உடன்பாடு : ராகுல் காந்தி

கோழிக்கோடு மார்க்சிஸ்ட் மற்றும் பாஜக கட்சிகள் இடையே கேரளாவில் ரகசிய உடன்பாடு உண்டானதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வரும் 6 ஆம் தேதி அதாவது…

பின்னணியில் ஏதும் திட்டமா? பாஜகவின் பேச்சு வித்தியாசமாக இருக்கிறதே?

மேற்குவங்க மாநிலத்தில், நந்திகிராம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தோல்வியடைவார் என்று குறிப்பாக ஆரூடம் கூறியுள்ளார் பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டா. நந்திகிராம்…

இட ஒதுக்கீட்டை ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்டுவதற்கு பாஜக அரசு முடிவு: திருமாவளவன் குற்றச்சாட்டு

சென்னை: இட ஒதுக்கீட்டை ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்டுவதற்கு பாஜக அரசு முடிவு செய்து விட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள…

புதுச்சேரியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்திற்கு கொரோனா தொற்று உறுதி…!

புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. புதுச்சேரி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவுக்கு 2 நாள்களே உள்ளதால், அரசியல் கட்சித் தலைவர்கள்…

மகாராஷ்டிராவில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள் நடப்பாண்டு தேர்வின்றி தேர்ச்சி…!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் நடப்பாண்டு தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா காரணமாக 2020ம் ஆண்டு…

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஏப்ரல் 15ம் தேதி வரை கல்வி நிலையங்கள் மூடல்: இமாச்சல பிரதேச அரசு அறிவிப்பு

சிம்லா: கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஏப்ரல் 15ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படுவது நீட்டிக்கப்படுவதாக இமாச்சலபிரதேச அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக…

ஹோட்டலில் சாப்பிட்டதற்கு பணம் கொடுத்ததை பெருமையாக பதிவிட்ட பா.ஜ.க. எம்.பி. – பதிலடி கொடுத்த ஹோட்டல் நிர்வாகம்

கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து அமித் ஷா, யோகி ஆதித்யநாத் என்று அகில இந்திய தலைவர்கள் முதல், அண்டை மாநிலமான கர்நாடக,…

நாளையுடன் ஓயும் பிரச்சாரம்: அரசியல் கட்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்த தேர்தல் ஆணையம்

டெல்லி: தமிழகம் உள்ளிட்ட 3 மாநில சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் நாளையுடன் ஓயும் நிலையில் அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. தமிழகத்தில் 234…

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கிச் சண்டை: பாதுகாப்புப் படையினர் 5 பேர் பலி

பிஜாப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுடன் நடைபெற்ற மோதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 5 பேர் பலியாகினர். சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூர் டாரம் பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பதாக தகவல்…

18-45 வயதுள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதிக்க வேண்டும்: இந்திய வர்த்தகம் தொழில்துறை கூட்டமைப்பு வலியுறுத்தல்

டெல்லி: 18 முதல் 45 வயதுடையவர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசை இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.…