Category: இந்தியா

மத்திய அரசு சார்பிலும், சபாநாயகர் ஓம்பிர்லா சார்பிலும் 18ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் அறிவிப்பு….

டெல்லி: நாடாளுமனற் மழைக்கால கூட்டத்தொடர் வரும் 19ந்தேதி தொடங்க உள்ள நிலையில், மத்திய அரசு சார்பிலும், சபாநாயகர் ஓம்பிர்லா சார்பிலும் 18ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என…

இந்த ஆண்டு நீட் தேர்வு முறையில் மாற்றம் செய்துள்ளது தேசிய தேர்வு முகமை…. மாணவர்களே கவனம்…

டெல்லி: நாடு முழுவதும் செப்டம்பர் 12ந்தேதி நீட் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை (National Testing Agency) அறிவித்துள்ள நிலையில், தேர்வு முறையில் சில…

தயாநிதி மாறன் பயணித்த விமானத்தை இயக்கிய பா.ஜ.க. முக்கியப்புள்ளி

பாராளுமன்ற மதீப்பீட்டுக் கமிட்டி கூட்டத்தை முடித்துக் கொண்டு இண்டிகோ விமானம் மூலம் சென்னை திரும்பிய மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. பயணிகள்…

யஷ்பால் சர்மா மரணம் : கண்ணீருடன் கபில்தேவ்

டில்லி இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றவருமான யஷ்பால் சர்மா மரணத்தால் கபில்தேவ் கடும் துயரம் அடைந்துள்ளார் இந்திய அணி…

கொரோனா பேரிடர் காலத்தில் ஏழைகள் நலனை புறக்கணித்த இந்தியா : அமர்த்தியா சென் விமர்சனம்

டில்லி நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் கொரோனா காலத்தில் இந்திய அரசு நடந்துக் கொண்டது பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த அமரித்தியா…

பிரதமர் மோடி – இந்திய ஒலிம்பிக் வீரர்கள் உரையாடல்

டில்லி இந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உள்ள வீரர்களுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் உரையாடினார். உலக விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் சென்ற வருடம்…

செப்டம்பர் 11 இல் நீட் முதுகலை மருத்துவ படிப்பு தேர்வு

டில்லி முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி நடைபெறுகிறது. தற்போது நாடெங்கும் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை…

ராகுல்காந்தியுடன் பிரசாந்த் கிஷோர் திடீர் சந்திப்பு… 2024 நாடாளுமன்ற தேர்தல் முன்னோட்டமா?

டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன் அரசியல் சாணக்கியர் (தேர்தல் வியூக நிபுணர்) பிரசாந்த் கிஷோர் இன்று திடீரென சந்தித்து பேசினார். இது இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி…

13/07/2021-10 AM: இந்தியாவில் 109 நாட்களுக்கு பிறகு கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைவு – 31,443 பேர் பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,443 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதே வேளையில் தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெறுவோர்…

2 தடுப்பூசிகளை கலந்து போட்டால் ஆபத்து – 3வது டோஸ் தேவையில்லை! உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

ஜெனிவா: 2 தடுப்பூசிகளை கலந்து போட்டால், அது பயனர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்றும், 3வது டோஸ் தடுப்பூசி போடுவதற்கு அனுமதிப்பது குறித்து போதிய ஆதாரங்கள்,…